உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்பு…

பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் 10ம் திகதி நீடிக்க இன்று(07) உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   இணைப்பு செய்தி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின் இடைக்கால தடை நீடிப்பு…

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான இன்றைய(06) விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணையை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுமார் 2778 மில்லியன் ரூபா பெறுமதியுடனான ஹெரோயினுடன் இருவர் கைது…

பலப்பிட்டிய – பேருவளை கடற்பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு(05) சுமார் 231 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 231 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திரவுக்கு பிணை…

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (05) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்திவைப்பு…

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 12ம் திகதி மதியம் 01.00 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி விசேட கோரிக்கை…

மக்களுக்கான சேவையினை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பணித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், அமைச்சுக்களின் அதிகாரங்கள்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு இடைக்காலத் தடை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு இன்று(03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு – காலி அதிசொகுசு பேரூந்து சேவையானது பணிப்புறக்கணிப்பில்…

காலி – கொழும்பு பாதையுடனான பேரூந்து சாரதிகள் மற்றும் பேரூந்து நடத்துனர்கள் இன்று(03) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு அதிவேக வீதியின் காலியில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வவுணதீவு பொலிசார் கொலை – சந்தேக நபர் ஒருவர் கைது…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி பொலிசில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளாதாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வவுணதீவு, பொலிஸ் அதிகாரிகள் கொலை விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று(01) காலை முதல் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றம்…

அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணையானது 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சபாநாயகர், ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை…

சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

Update – பாதுகாப்பு சபையின் பிரதானிக்கு விளக்கமறியல்…

பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 05ம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி…

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய(28) வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். 2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத்…