உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாதுகாப்பு சபையின் பிரதானி நீதிமன்றில் ஆஜர்… (Update)

முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சற்றுமுன்னர் கோட்டை நீதிவான் நீதிமன்ற முன்னிலையில் முன்னிலையாகியுள்ளார். ++++++++++++++++++++++  UPDATE பாதுகாப்பு சபையின் பிரதானி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஆதரவாக 121 வாக்குகள்…

சபாநாயகரால் முன்வைக்கப்பட்ட  பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பில், குறித்த குழுவுக்கு ஆதரவாக 121 வாக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கட்சித் தலைவர்கள் கூட்டமானது எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு… (Update)

இன்று(23) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டமானது எவ்வித தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். இன்றைய தினம்(23) பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற தெரிவுக் குழு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வசந்த சேனாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில்…

புதிய அரசில் சுற்றுலா மற்றும் வனவிலங்கு அமைச்சராக பதவியேற்று பின்னர் எதிர்கட்சியில் சேர்ந்த வசந்த சேனாநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில் இன்று(21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

சந்திமால் மூன்றவாது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்…

உடற்கட்டு பரிசோதனையில் தேர்ச்சியடையாத காரணத்தால் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் 23ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சீ மைதானத்தில் இடம்பெறவுள்ள…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்றம் 23ம் திகதி வரை ஒத்திவைப்பு..

பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 23ம் திகதி காலை 10.30 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநயகர் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்றினுள் மக்கள் பார்வைக்கு அனுமதி மறுப்பு…

பாராளுமன்றம் இன்று(19) பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளது. இந்நிலையில், பாராளுமன்றினுள் மக்கள் பார்வைக்கு செல்வதற்கு, இன்று(19) அனுமதியளிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட மட்டாது என ஜனாதிபதி தெரிவிப்பு…

இலங்கை பாராளுமன்றத்தின் தற்போதைய அமர்வை, எந்தவொரு காரணத்திற்காகவும் முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

கடும் பதற்ற நிலைக்கு மத்தியில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு… (UPDATE)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் மாதம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சபாநாயகரால், கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு…

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று(16) காலை 11.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் குறித்த கூட்டம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற கலைப்பிற்கு உச்ச நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவினைப் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் சற்றுமுன்னர் தீப்பளித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது…

இன்று (09) நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தினை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி இன்று (09) நள்ளிரவு முதல் பாராளுமன்றம்…

விசேட செய்தி

புதிய அரசின் அமைச்சர்களது முழுமையான விபரம்…

புதிய அரசாங்கத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சர்களது முழுமையான விபரம்; புதிய அமைச்சர்கள்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய அமைச்சர்கள் விபரம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அமைச்சர்களின் விபரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுதலை…

கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ——–_—————- UPDATE அர்ஜுன ரணதுங்க…