இந்தோனோசியாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் விபத்து…
இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று(29) காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச் சென்ற JT610 என்ற பயணிகள் விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு…
24×7 Around the Globe
இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று(29) காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச் சென்ற JT610 என்ற பயணிகள் விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு…
சற்று முன்னர் தெமடகொட பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் ஏற்பட்ட பதற்றம் நிலையினை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா இன்று (25) ஐந்தாவது நாளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்த நிலையில் சற்று முன்னர் (இரவு…
கொழும்பு – துறைமுகத்தில் சற்றுமுன்னர் கொள்கலன் ஒன்று வெடித்ததில் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் துறைமுகத்திற்கு அருகில் உள்ள அலுவலக கட்டடங்களுக்குள்ளும் அதிர்வு…
என்றும் முதல் தரமான செய்திகளை உடனுக்குடன் வழங்கும் பாஸ்ட் நியூஸ்…
விரைவான செய்திகளுக்கு என்றும் பாஸ்ட் நியூஸ்.. Last Update : – 03rd of August 2018 12:50 PM மோதரை – முத்துவெல்ல பிரதேச துப்பாக்கிச்சூட்டில்…
விரைவான செய்திகளுக்கு என்றும் முதல் தரமாய் பாஸ்ட் நியூஸ்.. Update —– 29th of June 2018 உதயங்க வீரதுங்க நீதிமன்றில் முன்னிலையாகத் தயார் – அவரது…
மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 149 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமெரிக்க…
அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மரியா புயல் வலுவடைந்துள்ளதாகவும், சில மணி நேரங்களில் கரீபியன் தீவுகளை தாக்க கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி புயல்…
அஹங்கம பிரதேசத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர். குறித்த இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் இடிபாடுகளில்…
இலண்டன் சுரங்க ரயிலில் நேற்று(15) காலை நடந்த குண்டு வெடிப்பினை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இலண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில்…
கியூபாவை தாக்கிய ‘இர்மா’ புயல் தற்பொழுது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை நோக்கி தாக்க தொடங்கி உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘இர்மா’ புயல்,…
மெக்ஸிகோவின் தெற்கு கடற்கரை அருகாமையில் இன்று(08) 8.0 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும்…