உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..

அமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர கூட்டு எதிர்கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பிரதி இணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ராஜித’விற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு..

கூட்டு எதிர்க்கட்சியினரால் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று(24) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஏழு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச இராஜினாமா..

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு இணங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாகவும், தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,…

உலக செய்திகள்விசேட செய்தி

இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநில ரயில் விபத்தில் இதுவரை 23 பேர் பலி, 60 பேர் காயம்..

இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இதுவரையில் 23 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(19) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், புகையிரதத்தின் 14 பெட்டிகள் தடம்…

உலக செய்திகள்விசேட செய்தி

பின்லாந்து தாக்குதலில் இருவர் பலி..- பலர் கவலைக்கிடம்..

பின்லாந்திலுள்ள டர்கு நகரில் பயங்கரவாதிகளின் கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்து. சம்பவம் இடம்பெற்ற சில நொடிகளில் குறித்த இடத்திற்கு விரைந்த…

உலக செய்திகள்விசேட செய்தி

ஸ்பெயினின் பார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் இதுவரை 13 பேர் பலி..

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்த போது, இன்று(18)…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி இராஜினாமா..

முன்னாள் நிதியமைச்சரும் தற்போதையை வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியை சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றில் தற்போது [இன்று(10)] விசேட உரையாற்றிக் கொண்டுள்ள ரவி…

உலக செய்திகள்விசேட செய்தி

சீனாவின் பயங்கர பூகம்பத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலி 175 பேர் வரை காயம்..

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று(08) ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 175 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பிணை முறி ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

இன்று மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழு கூடி  மேலதிக சட்டமா அதிபர் சார்ப்பித்த விண்ணப்பத்தை ஆராய்ந்ததன் பின்பு,  அர்ஜுன் ஆலோசியஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தொலைபேசிகள் சம்மந்தமான…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை  முறி ஆணைகுழு முன்

சற்றுமுன்னர்  வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை  முறி ஆணைகுழு முன்  ஆஜராகியுள்ளார். பிணை முறி ஆணைக்குழு இவரிடமிருந்து பல மில்லியன்கள் பெறுமதியான வீட்டை வாடகைக்கு பெற்று…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

இன்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீதான வாக்கெடுப்பின் போது பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் குழப்பநிலை தோன்றியது. இதன் விளைவாக சபாநாயகர் சபை அமர்வை ஒத்திவைக்கும் நிலைக்கு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

உமா ஓயா திட்டத்தால் பதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை  ஒன்றுகூடி  பதுளை  பண்டாரவளை  வீதியில் இரு இடங்களில் தற்பொழுது உமா ஓயா திட்டத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தை  முன்னெடுத்துள்ளனர்.

உலக செய்திகள்விசேட செய்தி

துருக்கி நாட்டின் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் பலி.. – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு…

துருக்கி நாட்டின் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள போட்ரம் நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதோடு சுனாமி எச்சரிக்கையும்…

உலக செய்திகள்விசேட செய்தி

ரஷ்யாவை அண்டிய பகுதியில் பாரிய நிலநடுக்கத்துடன் சுனாமி எச்சரிக்கை..

ரஷ்யாவை அண்டிய வடக்கு பசுபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த, ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ள நில நடுக்கத்தினையடுத்து சுனாமி எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது. இன்று(18) அதிகாலை 1.34…

உலக செய்திகள்விசேட செய்தி

அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் விமான விபத்து..

அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த இந்த விபத்தில் 12 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த விபத்தில்…