இலண்டனில் அமைந்துள்ள கம்டன் சந்தைத் தொகுதியில் பாரிய தீ விபத்து…
மேற்கு இலண்டனில் அமைந்துள்ள கம்டன் சந்தைத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 8 தீயணைப்பு வாகனங்ள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்களை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக…
24×7 Around the Globe
மேற்கு இலண்டனில் அமைந்துள்ள கம்டன் சந்தைத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 8 தீயணைப்பு வாகனங்ள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்களை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக…
பிரபல ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலையாளிக்கு இன்று(05) மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொம்பே பிரதேசத்தில் துருலாந்தி அன்தனி ரம்சான் ஜோர்ஜ் என்ற…
நாளை(05) முன்னெடுக்கப்பட இருந்த வேலை நிறுத்தம் ஒரு வார காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA) தெரிவித்துள்ளது. குறித்த சில காரணங்களை ஆராய்ந்து பார்த்து இந்த…
ஜனாதிபதி செயலாளர் P.B அபயகோன் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்.. (rizmira)
மின்சார சபை பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை முன்வைத்து சேர்.ஷித்தப்பலம் ஏ கார்ட்னர் மாவத்தையில் உள்ள மின்சார சபைக்கு முன்னாள் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது(12.20) குறித்த…
அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லஹிரு வீரசேகர சற்று முன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானையில் இடம்பெற இருந்த ஊடக சந்திப்பில் பங்கேற்க வருகை…
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்ஸ் நகரின் லா கிராண்ட் பிளேஸ் ரயில் நிலையத்தில் மனித வெடி குண்டுத் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள முயற்சித்த பயங்கரவாதியை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.…
புகையிரத தொழிற்சங்கத்தினால் இன்று(20) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தார். பிரதமரின் செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர்…
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா நகரின் மஞ்சல் கடவையில் பாதை கடக்க முற்பட்ட 7 வயது சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி ஸ்தலத்திலே…
ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள பாராளுமன்றில் இன்று(07) துப்பாக்கி ஏந்திய 3 நபர்கள் திடீரென உள்ளே புகுந்தனர். முன்னதாக ஒருநபர் உள்ளே நுழைந்து அங்கு இருந்த பாதுகாவலரின்…
ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரான இலண்டனின் மத்திய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 2 தாக்குதல்களில்,இதுவரை 6 பேர் கொல்லப்பட்டதோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தவிர, தாக்குதல்களை மேற்கொண்ட 3 பேரும்…
றகர் வீரர் வஸீம் தாஜுதீன் இனது கொலையின் தகவல்களை மறைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைதாகி சுமார் ஒரு வருட காலம் சிறை வைக்கப்படிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா…
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் இற்குச் சொந்தமான MH128 விமானத்தில் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலிய…
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே சக்தி வாய்ந்த கார் குண்டு தாக்குதலில் சுமார் 80 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.…
இந்தோனேசியாவில், சுலவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தோனேசிய நேரப்படி, அங்கு இரவு 10.30 மணியளவில், குறித்த இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்…