உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கடத்தப்பட்ட Aris 13 கப்பல் குறித்து கடற்படை அதிரடி… விடுவிக்க வேண்டுமாயின் கப்பம் கோரப்படுகின்றது…

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலானது இலங்கைக்கு சொந்தமான கப்பல் அல்ல எனவும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் 8 பேரும் இலங்கையர்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இலங்கைக் கொடியுடன் பயணித்த எரிபொருள் கப்பல் கடற் கொள்ளையர்கள் பிடியில்…

துபாய் நாட்டுக்கு சொந்தமான Aris 13 இலங்கைக் கொடியுடன் பயணித்த எரிபொருள் கப்பல் ஒன்று சோமாலியா கடற் கொள்ளையர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பலில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாடாளுமன்ற வீதியினை முற்றுகையிட்டு சைட்டம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி,மாலபே, ‘சைட்டம்’ தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள், நாடாளுமன்ற வீதி​யைத்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சைட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி – பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை…

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி வத்தளையில் ஆரம்பித்து களனி, மொரட்டுவை, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஊடாக, லிப்டன் சுற்றுவட்டம் வரை பயணிக்கவுள்ளது. எனவே வாகன…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – சபாநாயகரின் பணிப்பினை புறக்கணித்து தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில்…

சபையில் இடம்பெற்ற அமைதியின்மையினை தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை மீளவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை சபையிலிருந்து வெளியேறுமாறும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணி காரணமாக கொழும்பு, நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு – அவிசாவளை வீதியில் கடும் வாகன நெரிசல்…

கொழும்பு – அவிசாவளை வீதியின் மீதொட்டமுல்ல பகுதி, லோ லெவல் பாதையை சூழவுள்ள பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள குப்பை மேட்டுக்கு எதிராக மக்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

காலி முகத்திடல் வீதி மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு எதிரே உள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இலங்கை மோட்டார் சைக்கிள்கள் சங்கம் முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களுக்கு தடை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புகையிரத சேவைகள் 48 மணி நேர பணிபகிஷ்கரிப்பில்…

கோரிக்கைகள் சில முன்வைக்கப்பட்டு எதிர்வரும் 07ம் திகதி நள்ளிரவு முதல் அனைத்து புகையிரத நிலையங்களும் 48 மணி நேர பணிபகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முழுமையான தகவல்களுக்கு காத்திருங்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து துப்பாக்கிகள் மீட்பு – பிரதான சந்தேக நபர் சரண்…

கல்கிஸ்சை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் காவற்துறையிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ரோஸா’ என்றழைக்கப்படும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து துப்பாக்கிகள் மீட்பு…

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து இரண்டு துப்பாக்கிகள் இன்று(01) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3.8 மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும், பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும் ரவைகள் 10 உம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாவலப்பிட்டி டிப்போ ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில்.. போக்குவரத்து ஸ்தம்பிதம்

இலங்கை போக்குவரத்து சபையின் நவலப்பிட்டி டிப்போ அதிகாரிகளும், ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. நாவலப்பிட்டி டிப்போ ஊழியர் ஒருவரை நேற்று(27) காய்கறி வியாபாரி ஒருவர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் – 6 பேர் பலி…

சற்றுமுன்னர் களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சிறை அதிகாரி ஒருவர் மற்றும் பிரபல பாதாளக் குழுவின் உறுப்பினரான சாந்த என்றழைக்கப்படும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – மண் மேட்டினுள் சிக்கியுள்ள நபரை தேடும் பனி தொடர்ந்தும்…

மாத்தளை – லக்கல – களுகங்கை வேலைத் திட்டத்தில், அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கல் குவாரியில் மண்மேடு சரிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் சிறு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கட்டுகுருந்த படகு விபத்து தொடர்பில் குறித்த படகினை செலுத்திய நபர் விளக்கமறியலில்…

16 பேர் பலியாக காரணமான, விபத்துக்குள்ளான களுத்துறை கட்டுக்குறுந்த படகின் படகோட்டி கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…