உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு…

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச உயர் அதிகாரியான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது இனம் தெரியாதோர்…

உலக செய்திகள்விசேட செய்தி

மெல்போர்ன் நகர விமான விபத்தில் ஐவர் பலி…

அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் கடைத்தொகுதி ஒன்றின் மீது இலகு ரக விமானம் ஒன்று வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் கைது…

பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை புரிந்த 2ஆம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த முதலாம் ஆண்டு மாணவர்கள் மெகொட –…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பேருவலை பிரதேசத்திலிருந்து சென்ற படகு கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலி…

பேருவலையில் இருந்து இன்று(19) காலை கடலுக்கு சென்ற படகு தொடரில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் சிலரை காணவில்லை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புறக்கோட்டை , பிரின்ஸ் வீதி கடைத் தொகுதியில் பாரிய தீ…

கொழும்பு, புறக்கோட்டை பிரதான வீதிக்கு அருகாமையில், பிரின்ஸ் வீதி கடைத் தொகுதியில் பாரிய தீ பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு படையினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர…

உலக செய்திகள்விசேட செய்தி

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – குறைந்தது 25 பேர் பலி…

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள தர்கா (பள்ளிவாசல்) ஒன்றிற்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, அதிகளவிலானோர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள்…

உலக செய்திகள்விசேட செய்தி

தமிழக புதிய முதல்வராகிறார் பழனிச்சாமி…

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவர் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் இன்று(16) ஆளுநர் வித்தியாசாகர்…

உலக செய்திகள்விசேட செய்தி

சசிகலா சரணடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு…

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முதலமைச்சர்…

உலக செய்திகள்விசேட செய்தி

சரணடைய அவகாசம் கேட்டு சசிகலா மனு தாக்கல்…

சரணடைய அவகாசம் கேட்டு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று(15) முறையீடு செய்ய இருப்பதாக டெல்லியில் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு…

உலக செய்திகள்விசேட செய்தி

Update : சசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்…

சொத்துக் குவிப்பு மேன்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேருக்கும் தனிக்கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அவர்களை சரண் அடையும்படி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(13) ஆஜராகினார். சர்ச்சைக்குரிய எவன்காட் வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு…

உலக செய்திகள்விசேட செய்தி

ஆப்கானிஸ்தான் சுப்ரீம் நீதிமன்றில் தற்கொலை தாக்குதல் – சுமார் 20 பேர் பலி…

ஆப்கானிஸ்தான் சுப்ரீம் நீதிமன்றில் நடந்த தற்கொலை தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளதோடு, பெரும்பாலானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சுப்ரீம் நீதிமன்றம் உள்ளது. நேற்று(07)…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வாட் பிளேஸ் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்…

அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்விசார ஊழியர்கள், கொழும்பு-07 வாட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக நடத்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, வாட் பிளேஸ் மற்றும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கல்முனை – சாய்ந்தமருது பிரதேச விபத்தில் 3 பேர் பலி.. 10 பேர் காயம்…

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் வேன் ஒன்றும், பேருந்து ஒன்றும் இன்று(30) காலை மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்து…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விஷேட போக்குவரத்து ஒழுங்குமுறை…

எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விஷேட போக்குவரத்து ஒழுங்குமுறை ஒன்று நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பிரதேசத்தில் ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதால், காலி முகத்திடல் சுற்றுவட்டம்…