பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து…
வத்தளை – ஹூணுபிடிய பகுதியில் பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து…
24×7 Around the Globe
வத்தளை – ஹூணுபிடிய பகுதியில் பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து…
மெரினாவில் கடந்த 8 நாட்களாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்து செல்லும்படி இளைஞர்களுக்கு…
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் வடக்கு கிழக்கு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த எமில்காந்தனை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு…
அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு – கோட்டை – லோட்டஸ்ட் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினது சாரதியாக இருந்த நபர் மீது…
கிர்கிஸ்தானில் துருக்கி சரக்கு விமானம் தரை இறங்கியபோது குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் பலியாகினர். துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் இருந்து கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்குக்கு…
AH1-N1 வைரஸ் தொற்று குறித்து சிகிச்சை அளிப்பதற்கு விசேட சிகிச்சை பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் AH1-N1 வைரஸ் தொட்டினால் பாதிக்கப்பட்ட 7 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும்…
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எதிர்வரும் ஜனவரி 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விமல் வீரவங்ச பொலிஸ் FCID இனால் கைது… [VIDEO]…
இன்று(07) வெளியான, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தாரிகள் தங்களுடைய விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 23ஆம்…
இலங்கைக்கான உக்ரேன் நாட்டு முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு உரித்தான இந்நாட்டு வங்கிக் கணக்குகள் 16 இனை இடைநீக்கம் செய்ய கொழும்பு பிரதான நீதவான் லங்கா…
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு, கடந்த 27ஆம் திகதியன்று புறப்படவிருந்த இரவு தபால் ரயிலில் குண்டு இருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும்…
முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது…
கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஸ்ரீ ராதாகிருஸ்ணா ஆலயத்தில் தீடீரென தீப்பற்றியுள்ளது. குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் குறித்த இடத்துக்கு வருகைத் தந்துள்ளனர். தீ எவ்வாறு பரவியது…
இந்தோனேசியாவின் கிழக்கு பாலி பிரதேசத்தில் பாரிய பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 மெக்டினியூடாக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும் , இந்த பூமி அதிர்வினால் ஏற்பட்ட…
கோவாவில் உள்ள டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று பாதையை விட்டு விலகி (சறுக்கி) விபத்துக்குள்ளாகி உள்ளது. டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை…