உலக செய்திகள்விசேட செய்தி

UPDATE – தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கம்,சுனாமி எச்சரிக்கை விடுப்பு..

தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிலியில் 7.7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதுடன், அங்கு சுனாமி…

உலக செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

விமான விபத்தில் உயிரிழந்தோரில் 64 பேர் இசைக்குழு உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.. (UPDATE)

கருங்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகிய ரஷ்ய இராணுவ விமானவிபத்தில் 64 இசைக்குழு உறுப்பினர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. —————————————————————————————————————- 91 பயணிகளுடன் சென்ற ரஷ்ய இராணுவ விமானம் கருங்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லிபிய விமானக் கடத்தல் முடிவுக்கு வந்தது…

மால்டாவில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்ட, லிபியா பயணிகள் விமான கடத்தல் சம்பவம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. விமானத்தை கட்டுப்பாட்டில் எடுத்த இரு கடத்தல் காரர்கள் விலங்கிடப்பட்டு அழைத்து…

உலக செய்திகள்விசேட செய்தி

மெக்சிகோவில் பட்டாசு வர்த்த நிலைய வெடிப்பில் சுமார் 26 பேர் பலி (VIDEO)

மெக்சிகோவில் பட்டாசு வர்த்த நிலையம் ஒன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்பு சம்பவம் காரணமாக சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனை சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது…

உலக செய்திகள்விசேட செய்தி

ரஷ்ய விமான விபத்தில் சுமார் 16 பேர் கவலைக்கிடம்.. (UPDATE)

ரஷ்யாவில் ராணுவ விமானம் அவசரமாக தரையில் மோதியபடி தரையிறக்கப்பட்டதால், அதில் பயணம் செய்த 32 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ரஷ்ய ராணுவ விமானங்களில் மிகவும் பழமையான II-18…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சாவக்கச்சேரிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பலி..

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் சாவக்கச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் வேன் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை..

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான எமில் காந்தனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(15) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. ராடா நிறுவனத்திலிருந்த பொதுமக்களின் 169 மில்லியன்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக A2 வீதி மூடப்பட்டது..

கொழும்பு – வெல்லவாய (A2) வீதியினூடான போக்குவரத்து, ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவல சந்தியில் ஸ்தம்பிதமடைந்துள்ளது. ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் ஏக்கர் காணியை, சீன முதலீட்டாளர்களுக்கு…

உலக செய்திகள்விசேட செய்தி

வெடிகுண்டு மிரட்டல் – 530 பேருடன் விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம்…

அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து நியூயார்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களது ஆர்ப்பாட்டத்தினால் பதற்றநிலை..

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள், துறைமுகத்தில் மேற்கொண்டு வரும் போராட்டத்தினால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. குறித்த துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் இரண்டு சரக்கு கப்பல்களிலிருந்து பொருட்களை, இறக்கவிடாமல் போராட்டக்காரர்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுமார் 1200 கோடி பெறுமதிமிக்க கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது..

ஈக்வடோர் நாட்டிலிருந்து இலங்கை வழியாக இந்தியா நோக்கி  செல்லவிருந்த கப்பலில் இருந்து 800 கிலோகிராம்  ​கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் வைத்து குறித்த கப்பலை சுற்றிவளைத்த  பொலிஸ்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு துறைமுகத்தில் தீப்பரவல் ஒருவர் பலி..

கொழும்பு துறைமுகத்தில் ஜேசிடி பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பிடிப்பினால் அம்பாறை நபர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்..

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாகிஸ்தான் எயார்லைன்சிற்கு சொந்தமான விமானம் 47 பயணிகளுடன் விபத்திற்குள்ளானது..

பாகிஸ்தான் எயார்லைன்ஸ் PK-661 விமானம், இஸ்லாமபாத் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விபத்திற்குள்ளாகியுள்ளது. சித்ரால் பகுதியிலிருந்து 47 பயணிகளுடன் இஸ்லாமபாத் நோக்கிப் பயணித்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக…

உலக செய்திகள்விசேட செய்தி

UPDATE – இந்தோனேசியா நிலநடுக்கத்தில் இதுவரை 92பேர் பலி (VIDEO)

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவை இன்று(07) தாக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 92பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.  இந்தோனேசியா நாட்டின்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சற்று முன் அப்பலோ மருத்துவமனையில் காலமானார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் (வயது 68) சற்றுமுன் சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். கடந்த செப்டம்பர் 22-ந் தேதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து…