உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முச்சக்கர வண்டி உரிமையாளர்களது ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்..

முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த வீதியின், நீர்கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரயில் சேவைகள் நாளை வழமைபோல் நடைபெறும் – வேலைநிறுத்தம் முற்றுகைக்கு..

இன்று(01) நள்ளிரவு முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபடவிருந்த ரயில்வே திணைக்கள ஊழியர்கள், அவர்களது சேவை புறக்கணிப்பை இரத்து செய்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் காரணமாகவே,…

உலக செய்திகள்விசேட செய்தி

வெடி ஆலையில் பாரிய விபத்து – சுமார் 10 பேர் பலி, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்..

தமிழகத்தின் திருச்சி அருகே துறையூர் பகுதியில் உள்ள வெடி ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டீசல் விலை இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..

நாளை(01) முதல் டீசல் விலை ரூபா.02 இனால் அதிகரிக்கும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஐ.ஓ.சீ நிறுவனத்தின் இரண்டு வகை டீசல்களின் விலைகள் லீற்றருக்கு…

உலக செய்திகள்விசேட செய்தி

துருக்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 12 பேர் பலி..

துருக்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவிகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  துருக்கியின் தெற்கில் உள்ள அதனா பகுதியின் 3 அடுக்குமாடி குடியிருப்பு வீடு…

உலக செய்திகள்விசேட செய்தி

சுமார் 72 பயணிகள் பயணித்த விமானம் விபத்து.. (PHOTOS)

பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளின் கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் கொலம்பியாவில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்தில் 72 பயணிகள் பயணித்துள்ளதாக, சர்வதேச ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரயில் – கார் விபத்தில் நால்வர் பலி..

வாதுவை ​பொத்துபிட்டிய பிரதேசத்தில் ரயில் –  கார் என்பன மோதி இன்று(27) ஏற்பட்ட விபத்தில் ஐவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலியிருந்து கொழும்பு மருதானை நோக்கி வந்த ரயிலில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மருத்துவபீட கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்..

கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மருத்துவபீடத்தின் 02ஆம், 3ஆம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும்  இன்று(27) முதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகப் பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் தெரிவித்தார். அத்துடன்,…

உலக செய்திகள்விசேட செய்தி

சீனாவில் ரிக்டர் அளவுக்கோலில் 6.5 அளவுகோளில் நிலநடுக்கம்..

சீனாவின் வடமேற்கில் தஜிகிஸ்தான் நாட்டு எல்லையையொட்டிய பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லங்கா இ நியுஸ் செய்தி ஆசிரியரை கைது செய்ய இன்டர்போல் பிடிவிறாந்து..

லங்கா இ நியுஸ் செய்தி ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவை கைது செய்யுமாறு கம்பஹா பிரதான நீதவான் இன்று(25) உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டிற்காகவே இவருக்கு இவ்வாறு இன்டர்போல்…

உலக செய்திகள்விசேட செய்தி

சீன தொழிற்சாலையில் சார மேடை கவிழ்ந்ததில் – 40 பேர் பலி..

கிழக்கு சீனாவில் ஒரு குளிர்விப்பு கோபுரத்தின் மீது கட்டப்பட்டிருந்த தற்காலிக சார மேடை கவிந்து விழுந்ததில் நாற்பதுக்கும் மேலான மக்கள் இறந்துள்ளனர். ஜியாங்ஷி மாகாணத்தில் உள்ள மின்…

உலக செய்திகள்விசேட செய்தி

UPDATE – ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது..

ஜப்பானில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினை தொடர்ந்து விடுக்கப்பட்ட கடும் சுனாமி எச்சரிக்கை தற்போது தகர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – கடும் சுனாமி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜர்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று(21) ஆஜராகியள்ளார். அரச நிதியினை முறையற்ற விதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இந்தியாவில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் சுமார் 50 பேர் பலி.

பாட்னா -இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE -பெபிலியான சந்தியில் உள்ள ஆடை வர்த்தக நிலையத்தில் தீ.. (PHOTOS)

பெபிலியான சந்தியில் உள்ள ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று(19) இரவு தீ பரவியுள்ளது. தீயணைப்பு நடவடிக்கைகளில் 8 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் தீயணைப்பு பிரிவு மேலும்…