அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது.
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது ஜாலியவை, நிதி மோசடி…
24×7 Around the Globe
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது ஜாலியவை, நிதி மோசடி…
கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலாவ…
போக்குவரத்து ஒழுங்குவிதி மீறல்களுக்கான குறைந்தபட்சத் தண்டத்தை 2,500 ரூபாயாக உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்து இலங்கை தனியார் பேருந்து சங்கம், சேவை புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(17) காலை முதல் அதிக பனி மூட்டமான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு அதிகவேக வீதியின் தொடங்கொடையில் இருந்து கெலதிகம வரையிலும், கொட்டாவ…
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் படக்ஷான் மாகாணத்தின்…
களுத்துறை மாவட்டத்தின் மதுகம , பாணந்துறை , ஹொரணை , உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் மற்றும் அம்பலங்கொடை நகரின் பல பிரதேசங்களுக்கும் இன்று மாலை 6.30 மணி…
அங்கொட பிரதேசத்தில், தலதெல் பாலம் அருகில் வெடிகுண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. வெடிகுண்டினை செயலிழக்க விசேட அதிரடிப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் குறித்த இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக மேலும்…
கண்டியின் சில பகுதிகளில் இன்று(10) எட்டு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கண்டி மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், ஹரிஸ்பதுவ, மடவல, புவக்பிடிய மற்றும் அகுரண ஆகிய…
கலிபோர்னியா மாகாணத்தின் அசுசா நகரில் வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடபெற்றுள்ளது. மர்ம நபரின் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 4…
எரிபொருள் ஏற்றிவந்த ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளதாக, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பலப்பிட்டிய பகுதியில், இன்று அதிகாலை 2.30 மணியளவில்…
ஓய்வூதியம் பெறும் கால எல்லையை (12 வருடங்கள்) பூர்த்தி செய்யாது இராணுவத்தில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகை…
ஊனமுற்ற இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மியூஸியஸ் கல்லூரியின் கொழும்பு 7இல் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் அங்கு…
சிங்கள சிறந்த பாடகரான டப்ளியு.டீ. அமரதேவ(88), சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(03) காலமாகியுள்ளார்.
மீள்கட்டுமான அபிவிருத்தி முகவர் (ராடா) விவகாரம் – ராடா நிறுவனத்தின் ஊடாக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மவ்பிம பத்திரிகை நிறுவனத்தின்…