உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – ஊனமுற்ற படைவீரர்களது ஆர்ப்பாட்டத்தினால் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஊனமுற்ற படைவீரர்கள் இன்று போராட்டத்தில்.. ஊனமுற்ற படைவீரர்கள்…

உலக செய்திகள்விசேட செய்தி

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

மத்திய மற்றும் தெற்கு இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, இத்தாலியின் நோர்க்கியா அருகே 6.6. ரிக்டர் அளவிலேயே உணரப்பட்டுள்ளது. கடந்த சில…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமெரிக்க விமானம் தரையிறங்குகையில் தீப்பிடிப்பு..

அமெரிக்க விமான நிறுவத்தின் விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 07 பயணிகள் உட்பட விமான ஊழிர்களும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தினால் 16 மணி நேர நீர்வெட்டு..

கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்த வேலை காரணமாக 30ம் திகதி காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..

மத்திய மகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை(28) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண கல்வியமைச்சு இன்று(27) அறிவித்துள்ளது. தீபாவளி திருநாளை முன்னிட்டு குறித்த இந்த விடுமுறை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

KYANT சூறாவளியினால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பில்லை..

மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த வலுவான தாழமுக்க நிமைமை தற்போது சூறாவளியாக மாற்றம் பெற்றுள்ளது. இதற்கு மியன்மாரினால் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் கயன்ற் என்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த இந்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது..

ஆனமடுவவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்று தொடர்பில் இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தியது தான் என கூறி மேலும் ஒரு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது படுகொலை – A9 வீதி மறிப்பு.. (PHOTOS)

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம்  மற்றும் ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தற்போது ஏ9 வீதியை மறித்து…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார விளக்கமறியலில்.

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன, நவம்பர் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Updated Time 10.45————————————————————————————————– பிடியாணை அடிப்படையில் முன்னாள் பிரதி அமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மீனவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை – STF களத்தில்..

பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியை மறித்து மீனவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் காரணமாக…

உலக செய்திகள்விசேட செய்தி

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் பதிவு – இதுவர சுனாமி எச்சரிக்கை இல்லை.

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் காலை 11.50 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . இதனால்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

திஸ்ஸ அத்தநாயக்க விளக்கமறியலில்..

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசார…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு முன் விளக்குகளை எரிய விடுமாறு கோரிக்கை.

அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன் விளக்குகளை (headlights) எரிய விடுமாறும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் நிலவும்…

உலக செய்திகள்விசேட செய்தி

இந்திய வைத்தியசாலையில் தீ – சுமார் 23 பேர் பலி.

கிழக்கிந்திய வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் குறைந்த பட்சம் 23 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ஒடிசா – புபனேஸ்வர் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே இந்த தீப்பரவல்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மின்சாரத் தடை கால நேரம் 1 ½ மணித்தியாலத்தினால் குறைக்க திட்டம்..

மகாவலி நீரை மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அதிகமாக வழங்குவதற்கு மகாவலி அதிகாரிகள் உடன்பட்டுள்ளதால் தற்போது மூன்றரை மணி நேரமாக அறிவிக்கப்பட்டுள்ள மின்சாரத் தடை கால நேரத்தை குறைக்க…