உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

திருக்குமார் நடேஷன் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது (Update)

மல்வானை காணிக் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலமொன்றினை வழங்க இன்று(17) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகிய திருக்குமார் நடேஷனை நிதி மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சற்றுமுன்னர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இன்று முதல் 3 1/2 மணித்தியாலங்களுக்கு மின்விநியோகம் தடை (Update)

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் தினசரி மூன்றரை மணிநேரம் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நுரைச்சோலையில் மின் உற்பத்தி தடை..

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப பிரச்சினைகள் காரணமாக மின் உற்பத்தி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சக்தி மற்றும் மீள் எரிசக்தி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக கூறி இராணுவ புலனாய்வு அதிகாரி தற்கொலை (Update).

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக, கொலைக்குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர், அது தொடர்பான கடிதமொன்றை எழுதி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான காணியினை ஏல விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணியை ஏல விற்பனை செய்யுமாறு பூகொடை நீதிமன்றம் இன்று(14) உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பத்ம உதயசாந்த நிதி மோசடி விசாரணை பிரிவுவு முன்னிலையில்..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அரச நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE : சிலி 25ம் திகதி வரை விளக்கமறியலில்..

இளம் தலைமுறை பிரபல சிங்கள பாடகரான திலங்க விதுஷ தலங்கம இம்மாதம்  25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவல நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார். Update…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி அணைக்குழு முன்னிலையில் ஆஜர்..

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி…

உலக செய்திகள்விசேட செய்தி

சுமார் 1000 உயிர்களை பறித்த மேத்யூ – வடக்கு கரோலினாவில் அவசரநிலை பிரகடனம்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் சுமார் 1000 உயிர்களை பறித்த ‘மேத்யூ’ புயலின் எதிரொலியாக வடக்கு கரோலினா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.  கரீபியன்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில்..

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தால், இன்று(08) பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கப் போவதாக தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய வாகன நெரிசல்.

கொழும்பு கோட்டை பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிலஅளவையாளர் சங்கமும் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை.

நிலஅளவையாளர்களுக்கு பயிற்சி வழங்கும் அதிகாரத்தை தனியார் துறைக்கு வழங்குவதற்காக விடுத்துள்ள அரச வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யாது போனால் அடுத்த வாரம் முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப்…

உலக செய்திகள்விசேட செய்தி

அமெரிக்காவை இன்று தாக்கவுள்ள பயங்கர புயல் – 2½ லட்சம் பேர் அவசரமாக வெளியேற்றம்.

ஹெய்தி மற்றும் ஜமைக்காவை அச்சுறுத்திய மாத்யூ புயல் இன்று(06) இரவு அமெரிக்காவை தாக்கும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள 2½ லட்சம் பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அஜித் நிவாட் கப்ரால் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்.

நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் சற்றுமுன்னர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீரவின் விளக்கமறியல் நீடிப்பு.

தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீரவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று(05)  நீதிமன்றில்…