உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது.

இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பு 07 இல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உமாஓயா வேலைத்திட்டம் – நஷ்டஈடு வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்.

உமாஓயா வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதால் தமக்கு ஏற்பட்ட நஸ்டம் தொடர்பில் இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லை என, கூறி சிலர் எல்ல பிரதேச செயலகத்திற்கு முன்னாள் எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.…

உலக செய்திகள்விசேட செய்தி

சவூதி ஏர்லைன்ஸ் விமானம் SV 872 தீவிரவாதிகளின் பிடியில்..?

சவூதி ஏர்லைன்ஸ் இற்கு சொந்தமான SV 872 விமானம் ஒன்று பிலிபைன்ஸ் மணிலா விமான நிலையத்தில் தனித்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானத்தில்…

உலக செய்திகள்விசேட செய்தி

அமெரிக்காவில், ரயில் நிலைய அருகில் வெடிப்பு..

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ரயில் நிலையம் அருகே இன்று(19) மர்மப் பொருள் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.  அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ரெயில் நிலையம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லேக்ஹவுஸ் பணியாளர்கள் லேக்ஹவுஸ் கூரை மீது ஏறி போராட்டம்…

லேக் ஹவுஸ்ஸில் பண்புரியும் பணியாளர்கள் மூவர் அந்த திணைக்களத்தின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்த கோரி அவர்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுவாதிக் கொலையின் சந்தேகநபர் ராம்குமார் தற்கொலை..

சுவாதி கொலை வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் இன்று மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாணந்துறை கடலில் நீராடச் சென்ற இருவர் பலி, இருவர் மாயம்…

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்களில் இருவர், நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காணாமற்போயுள்ளனர். காணாமற்போன இருவரையும் தேடும் பணிகளில், கடற்படையினர் மும்முரமாய் ஈடுபட்டுள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது..

பராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினராலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று காலை குற்றப்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் இனது சகோதரர் சானுக FCID இனால் கைது..

பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் சகோதரர் சானுக ரத்வத்த நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சி.எஸ்.என். நிறுவனத்தில் பங்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தென் கொரியா நில நடுக்கத்தில் இலங்கையர்களும் சிக்கியுள்ளனரா எனக் குறித்து ஆராய்வு.. (Update)

தென் கொரியாவில் நேற்று(12) ஏற்பட்ட நில அதிர்வில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பாதிப்பு ஏற்பட்ட பிரதேசங்களில் உள்ள இலங்கையர்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பம்பலபிடி கோடீஸ்வர ஷகீப் கொலையில் மற்றுமொருவர் கைது..

பம்பலபிடி கோடீஸ்வர வர்த்தகர் ஷகீப் சுலைமான் கடத்தப்பட்டு கப்பம் கோரி கொலை செய்த சம்பவம் தொடர்பில் மற்றுமோர் சந்தேக நபரினை கொழும்பு மகேஸ்திராத் நீதிமன்றம் இன்று(09) கைது…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

துமிந்த சில்வா உட்பட 5 பேருக்கு மரண தண்டனை

பரத லக்ஷமன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உட்பட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம்  இன்று தீர்ப்பளித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வாகன நெரிசல்..

அரசாங்கத் தொழில்நுட்ப அலுவலகர்கள் சங்கத்தினர் மேற்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டைப் பிரதேசம் மற்றும் லோட்டஸ் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பண்டாரகம பகுதியிலிருந்து மற்றுமோர் வர்த்தகர் மாயம்..

பண்டாரகம – அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுமார் ஒரு கோடி ரூபாயுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான மொஹமட் நஸ்ரின் என்ற வர்த்தகர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரயிலில் மோதி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பலி (PHOTOS)

பம்பலபிட்டி பிரதேசத்தில் ரயில் என்ஜினில் மோதி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மாலைதீவு பிரஜை என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தங்கியிருந்த ஹோட்டல் இலிருந்து கடற்கரையினை…