பாக்.நீதிமன்ற குண்டுத்தாக்குதலில் சுமார் 12 பேர் பலி.
பாகிஸ்தானின் வட பகுதியில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றில் இன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். மார்தான் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில்…
24×7 Around the Globe
பாகிஸ்தானின் வட பகுதியில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றில் இன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். மார்தான் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில்…
கோடீஸ்வர வர வர்த்தகர் ஷகீப் சுலைமான் கொலையுடன் தொடர்புபட்ட வாகனம் உட்பட மேலும் 5 சந்தேக நபர்களை கொழும்பு குற்றப்புலனாய்வுத் பிரிவினர் இன்று(02) கைது செய்துள்ளதாக பொலிஸ்…
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதனை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான UGS வெளியிட்டுள்ள அறிக்கையில்…
குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல – தொலமகொல்ல பிரதேசத்தில் இன்று(02) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலியாகினர். சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். வேன்…
கொழும்பில் உள்ள ஐ.நா.சபையின் அலுவலகத்துக்கு முன்பாக கடும், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மேலதிக பாதுகாப்புக்காக, விசேட அதிரடிப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்…
பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ஹைலெவல் வீதி நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, ஶ்ரீ…
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 முதல் 176 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று(31)…
ராஜகிரிய – நாவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலம் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பாதசாரிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.…
கொழும்பு துறைமுக வளாகத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த டயர் தொகையொன்றே இவ்வாறு தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதி கருப்பு நிற புகைமூட்டத்துடன் காணப்படுவதாக மேலும்…
பம்பலப்பிட்டி வியாபாரி சுலைமான் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு வியாபாரிகளின் கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த இரண்டு வியாபாரிகளிடமும் இரகசியப் பொலிஸார் ஆறாரை மணி நேர விசாரணையை மேற்கொண்டு வாக்குமூலத்தினைப்…
புத்தளம்- அநுராதபுரம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்றை யானைத்தாக்கியதால், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது பிள்ளையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யானைத்தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் பலி…
பம்பலபிட்டி பகுதியில் மற்றுமோர் தமிழ் மாணவி(19) கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவியினை விடுவிக்க 75லட்சம் கப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
மாவனல்ல ஹெம்மாத்தகமவில், மீட்கப்பட்ட இளைஞனின் சடலம், பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகருடையது என்று பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தை அவருடைய உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். 29 வயதுடைய மொஹமட் ஷகீம்…
மியான்மரில் 6.8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று சற்று முன்னர் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவின் அசாம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற வட…
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களவான தொகுதி அமைப்பாளர் பதவியினை ராஜினாமா செய்யப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனக வாகும்பர குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஸ்ரீ லங்கா சுதந்திர…