இத்தாலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
இத்தாலி நாட்டில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெருகியா மாகாணத்தின் அமைந்துள்ள நார்சியா…
24×7 Around the Globe
இத்தாலி நாட்டில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெருகியா மாகாணத்தின் அமைந்துள்ள நார்சியா…
தெல்தெனியவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், கண்டி- மஹியங்கனை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக செய்திகளுக்கு…
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை நியமிக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஒப்புதல்…
சாலாவ இராணுவ முகாமில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெடி விபத்தில் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றச் சென்ற நபர் மீது சுவரொன்று இடிந்து விழுந்ததில்…
நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் இன்று(16) கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்பில் கடலில் சஞ்சரிக்கும் கடற்படையினர்…
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் ஆப்று அவரது கல்கிஸ்சை வீட்டின் மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. களுபோவில மரண…
நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக FCID தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், அவர் இதுவரை கைதாகவில்லை எனவும், வாக்குமூலம் அளிக்கிறார்…
அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்ததையொட்டி பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் JFK எனப்படும் ஜே.எப்.கென்னடி சர்வதேச விமான நிலையம் உள்ளது. நேற்று…
மலையகத்தில் சீரற்ற காலநிலையினால் கினிகத்தேனை தியகல – வட்டவளை பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று பிற்பகல் வேளை முதல் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள்…
பசிபிக் தீவில் உள்ள வனுவாட்டு பகுதியில் சற்றுமுன்னர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் திருத்தங்களுடன் நிறைவேறியது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில், சில திருத்தங்களுடன் இக்குறித்த சட்டமூலம்…
காணாமற் போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, அவை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ…
லங்கா ஐஓசி நிறுவனம், இன்று முதல் எக்ட்ரா பிரீமியம் யூரோ 3 பெற்றோல் மற்றும் எக்ஸ்ட்ரா மைல் டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது அரசாங்க பத்திரிகை…
மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் மீது அரசாங்கம் விதித்துள்ள வற் வரிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை (09) முதல் நாடு தழுவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள …