உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில்..

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். இன்று காலை முதல் அவர்கள் உணவு உண்பதைத் தவிர்க்க…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக பாணந்துறை – காலி வீதியில் கடும் வாகன நெரிசல்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை – பழைய காலி வீதியை புனரமைப்பு செய்து தருமாறு கோரி இவர்கள் இன்று…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமல் வீரவன்ச ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்.

அரச நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிக்க, முன்னாள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, இன்று பாரிய மோசடி தொடர்பில்…

உலக செய்திகள்விசேட செய்தி

இந்தியாவிலிருந்து சென்ற எமிரேட்ஸ் – 777 போயிங் விமானம் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

எமிரேட்ஸ் எயார்லைன் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றியதால் துபாய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது விபத்திற்குள்ளாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தியாவின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாதுகாப்பற்ற ரயில் கடவை விபத்தில் மூவர் பலி.

குருநாகல் – கனேவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரபல பாடகர் தனுஷ்கவுக்கு நீதிமன்ற பிடியாணை.

பாடகர் எம்.ஜீ.தனுஷ்கவை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று புதன்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைது.

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கத்தினரால் வேலைநிறுத்தப் போராட்டம்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறாமையினால் இன்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5,000  ரூபா கொடுப்பனவை பெற்று…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கூட்டு எதிர்கட்சியினரின் உறுப்பினர்கள் 11 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை.

கூட்டு எதிர்கட்சியினர் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நிறைவு நாளான எதிர்வரும் 01ஆம் திகதி கூட்டு எதிர்கட்சியின் 11 முக்கிய உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நடைபவனியுடன் ஒன்றாய் கலக்கவுள்ள ரத்துபஸ்வல பிரதேச மக்கள் – கைகலப்பு ஏற்பட வாய்ப்பு

சுத்தமான குடிநீர் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரத்துபஸ்வல பிரதேச மக்கள் மீது கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்த மக்களின் நினைவாக இன்றும் நாளையும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லசந்த கொலை – முன்னாள் IGP மஹிந்தவிடம் வாக்குமூலம்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம், (ஐ.ஜி.பி) குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலேயே வாக்குமூலம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு கேகாலை நீதவானிடமிருந்து விசேட உத்தரவு

மஹிந்த ஆதரவு அணியினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு நோக்கிய பாத யாத்திரை கேகாலை நகரை தாண்டும் போது ஒரு வழிப்பாதையை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என கேகாலை நீதவான்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை உடனடியாய் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லசந்த கொலை – இராணுவ வீரரை அடையாளம் காட்டிய சாரதி.

சண்டே  லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை, லசந்த விக்கிரமதுங்கவின் சாரதி, அடையாளங்காட்டியுள்ளார். இந்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கிழக்கு பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் மறியல் போராட்டத்தில்..

கிழக்கு பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர். பல்கலைகழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கட்டிடம்…