உலக செய்திகள்விசேட செய்தி

பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல் – 80 பேர் பலி (VIDEO)

பிரான்ஸின் நீஸ் நகரில் பாரவூர்தி ஒன்று சனக்கூட்டத்துடன் மோதியதில் இதுவரையில் 80 பேர் பலியாகினர். அங்கு நடைபெற்ற பிரான்ஸ் புரட்சியை நினைவுக்கூறும் பெஸ்டில் தின நிகழ்வின் போது இந்த சம்பவம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வரி விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலைக்கான வர்த்தமானி (முழு விவரம்)

வற் வரி விலக்களிக்கப்பட்ட 15 அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரண விலைகள் இன்று (14) அறிவிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதன்படி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ராவணா பலயவின் இணைப்பாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

இலங்கையின் இனவாத அமைப்பான ராவணா பலயவின் இணைப்பாளர் இத்தாகந்த சந்தாதிஸ்ஸதேரர், ஊழல் மோசடி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவர் அரசாங்க வாகனங்களை தமது சொந்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பலாங்கொடையில் தாயும் மகளும் கூறிய ஆயுதத்தினால் வெட்டிக்கொலை

பலாங்கொடை வேவல்வத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருபெவில்லா பிரதேசத்தில் வீடொன்றில் தாய்( வயது 37) மற்றும் மகள் (13 வயது) ஆகியோர் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு கொலை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பஸ் கட்டணங்கள் 6% இனால் அதிகரிப்பு

பஸ் கட்டணத்தை 100க்கு 6 சதவீதம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக் தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்னறன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாரவூர்தி விபத்து – மலைநாட்டு புகையிரத சேவையில் தாமதம்

பண்டாரவளை, கொலதென்ன புகையிரத பாதுகாப்பு கடவைக்கு  அருகில் பாரவூர்தியொன்று புகையிரத பாதையில் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் மலை நாட்டு புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை…

உலக செய்திகள்விசேட செய்தி

இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரசா மே.

டேவிட் கேமரூன் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரசா மே நாளை புதன்கிழமை பதவியேற்க உள்ளார். இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா?…

உலக செய்திகள்விசேட செய்தி

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் நாளை பதவி இராஜினாமா

பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் டேவிட் கெமரன் நாளை (13) தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளார். ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவம் தொடர்பில் அந்நாட்டில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்த போது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது

பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வருமான  நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் FCID இனால் கைது செய்யப்பட்டுள்ளார்.   இணைப்புச்செய்தி  நாமல் ராஜபக்ஷவுக்கு…

உலக செய்திகள்விசேட செய்தி

தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள் ..

தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அடுத்தடுத்த ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டீசல் மற்றும் பெற்றோல்களினது விலைகளில் உயர்வு

இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருளுக்கான விலைகளை உயர்த்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியன் ஒயில் நிறுவனம் பெற்றோல் மற்றும் டீசல்ஆகியவற்றின் விலைகளை லீற்றர் ஒன்றுக்கு இரண்டு ரூபாவினால் உயர்த்தியுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சப்ரகமுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்படுகிறது

எதிர்வரும் 20ஆம் திகதி வரை சப்ரகமுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போழுது பரவிவரும் ஒருவகையான வைரஸ் தொற்று காரணமாகவே பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடவேண்டிய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதி மூடப்பட்டுள்ளது

கொஸ்கம,சாலாவ இராணுவ முகாமுக்கு முன்பாக, கொழும்பு-அவிசாவளை ஹைலெவல் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதனால், அவ்வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வரலாற்றில் முதற் தடவையாக அரசுக்கு எதிராக இரத்தினபுரியில் கடையடைப்பு

அரசாங்கத்தின் வட் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவியரீதியில் பல நகரங்களில் ஹர்த்தால் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த வரி அதிகரிப்புக்கு எதிராக இன்று இரத்தினபுரி வர்த்தகர்களும் ஒன்று…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

களனி-பியகம வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

களனி-பியகம வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வெள்ள நிவாரணத்தை வழங்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில்…