மஹர நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி (UPDATE)
மஹர மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் போதைபொருள்…