உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹர நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி (UPDATE)

மஹர மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் போதைபொருள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு..

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (வெட் வரி) அறவீட்டுக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புதிய வெட் வரிக்கு எதிராக கம்பஹா நகரில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் புதிய வெட் வரிக்கு எதிராக கம்பஹா நகரின் வியாபாரிகள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கம்பஹா நகரின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டே…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தம்புள்ள – மஹியங்கனை வீதி மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு

தம்புள்ள – மஹியங்கனை வீதியை மறித்து லக்கல பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரகாகந்த நீர்தேக்க திட்டத்திற்காக தமது நிலங்கள் மற்றும் சொத்துக்களை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முஸம்மில் FCID ஆல் கைது

தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில், நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர்…

உலக செய்திகள்விசேட செய்தி

காபூல் தற்கொலைத் தாக்குதலில் 14பேர் பலி..

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில், தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலொன்றில், குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேபாளத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீதே, இந்தத் தாக்குதல்,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கம்மன்பிலவின் விளக்கமறியல் நீடிப்பு (UPDATE)

பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை, ஜூலை 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை நுகேகொடை , பாகொடை வீதியில் உள்ள அவரது வீட்டில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் மற்றும் எஸ்.எம் ரஞ்சித் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

வெவ்வேறான இரு விசாரணைகளுக்காக முன்னாள் பொருளாதார அமைச்சரான பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் வட மத்திய மாகாண முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோர் வாக்குமூலம்பா அளிக்க பாரிய மோசடி,ஊழல்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

திங்கள் விடுமுறை நாள் அன்று

பொசன் போயா விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமை (19ஆம் திகதி) வருகின்றபோதிலும், அதற்கு அடுத்த நாளான 20ஆம் திகதி, விசேட விடுமுறை இல்லை என்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் திடீர் தீ

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைப்பதற்காக 50துக்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்தாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜே.வி.பி’யின் முன்னாள் தலைவர் சோமவன்ச இறையடி சேர்ந்தார்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று காலமாகியுள்ளார். இவர் தனது 70 ஆவது வயதில் இன்று (15) மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மக்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் பாதையின் ஒரு பகுதி கீழிறங்கியுள்ளதால் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் குறித்த வீதியின் போக்குவரத்து…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொக்கெய்ன் ஒரு தொகை சுங்க அதிகாரிகளால் மீட்பு

பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கன்டர் ஒன்றிலிருந்து, கொக்கெய்ன் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப் பொருட்களை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சப்ரகமுவ பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில்..

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பலாங்கொடையில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேரணி பம்பகின்ன தொடக்கம் பலாங்கொடை நோக்கி சென்றுள்ளதாக  தெரியவருகின்றது. அசாதாரண ரீதியில் பல்கலை…