உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கேகாலை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சேவைக்காலம் தொடரும் – லக்ஷ்மன்

இலங்கை மத்திய வங்கி ஆளுநரான அர்ஜுன மகேந்திரனின் சேவைக்காலம் நீடிக்கப்படுவதோடு அவரை சேவையிலிருந்து விளக்கமாட்டோம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கம்மன்பில விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவில் ஆஜர்

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ளார். கம்மன்பில, போலி ஆவணங்களை தயாரித்து,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மின்சாரத் தடை

தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இன்று காலை தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக இலங்கை மின்சாரச சபை அறிவித்துள்ளது. சுமார்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இலங்கையில் நிலநடுக்க அபாய எச்சரிக்கை

இலங்கையில் இருந்து ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு கீழ், புதிய நிலத்தகடு ஒன்று உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அதுல சேனாரத்ன கூறியுள்ளார். குறித்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெலேசுதாவின் சொத்து விவரங்களை கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஹெரோயின் விற்பனை முக்கியஸ்தரும், மரண தண்டனை கைதியுமான வெலே சுதாவின் சொத்து அறிக்கையினை நீதிமன்றம் கோரியுள்ளது. குறித்த அறிக்கையினை ரகசியப் பொலிஸாரிடம் கொழும்பு மேலதிக நீதவான் கிஹான்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளார். உள்ளுர் விமானப் போக்குவரத்தில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தலங்கம பொலிஸ் அருகாமையில் கைக்குண்டு வெடிப்பு – மூவர் பலி

கொஸ்வத்தை – தலங்கம பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமே பலியாகியுள்ளதாகவும் 9 வயது சிறுமி ஒருவர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொஸ்கம மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் – வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட நிலையில்..

வெடிப்புக்கு உள்ளான கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள ஹைலெவல் வீதி போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பேரூந்து, நோயாளர் காவு வண்டிகள், பிரதேசத்தில் உள்ளவர்களின் வாகனங்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சாலாவ இராணுவ முகாமில் புகை – மீண்டும் அவிசாவளை பாதை திறப்பு (Update)

கொழும்பு – அவிசாவளை மார்க்த்தில் சாலாவ பிரதேசத்துக்கு அருகில் இன்று காலை 10 மணிமுதல் தற்காலிகமாக மூடப்பட்ட வீதி 20 நிமிடங்களுக்கு பின்னர் 10.20 மணியளவில் மீண்டும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பேருவளையில் மீனவர்கள் காலி வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில்

பேருவளை பிரதேச மீனவர்கள் காலி வீதியை மறித்து தற்சமயம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையானது தோல்வியடைந்ததை அடுத்தே மீனவர்கள் இவ்வாறு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்த ராஜபக்ஷவின் உயர் பாதுகாப்பு அதிகாரி CID முன்னிலையில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயர் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் ஜெனரல் வன்னியாராச்சி, ஆவணங்கள் சிலவற்றுடன் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை(07) ஆஜராகியுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை (Update)

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்   பசில் ராஜபக்ஷ FCID இனால் கைது முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இராணுவ களஞ்சியசாலை தீ விபத்து – 8 பேர் பலி,39 பேர் வைத்தியசாலையில்

கொஸ்கம – சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 39 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

Update – இராணுவ முகாமின் திடீரென தீ பரவல் – கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல பாதை மூடப்பட்டுள்ளது

கொஸ்கம-சாலாவ இராணுவ முகாமில் திடீர் தீப்பரவல் சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீயுடன் பாரிய வெடிப்பு சத்தமும் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக…