உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உலக பிரபல குத்துச்சண்டை வீரர் மொஹம்மட் அலி காலமானார்

குத்துச்சண்டை உலகின் தலைசிறந்த வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74 ஆவது வயதில் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவாசக் கோளாறு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பெறுமதி சேர் வரி அதிகரிப்பினை கண்டித்து ஜேவிபி ஆர்ப்பாட்டத்தில்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பினை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு டெக்னிகல் சந்தியிலிருந்து கோட்டை நோக்கி ஆர்ப்பாட்டத்தில்  ஜேவிபி உறுப்பினர்கள் பயணிப்பதாகவும், சுமார் 1000 பேரளவு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரொஜர் செனவிரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவானினால் பிடியாணை ரத்து (Update)

மேல் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடியவால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது , தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மண்சரிவு அபாய எச்சரிக்கை – 30 குடும்பங்களை இடம்பெயருமாறு கோரிக்கை

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையால் 30 குடும்பங்களை சேர்ந்த 142 பேரை இடம்பெயருமாறு வலியுறுத்தியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இன்று தோட்ட…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

50Kg சீமெந்து மூட்டையின் விலையை 60 ரூபாவினால் அதிகரிப்பு

ஐந்து வர்த்தக சின்னங்களின் கீழான 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 60 ரூபாவினால் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று முதல்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவைக் கைதுசெய்யுமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது. நுகேகொடை பிரதான நீதவான் மற்றும் மேலதிக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் பதவி இராஜினாமா

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் ஜயகொடி தமது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வகையில் தற்போது நடைபெற்று வரும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அங்கொட மலையில் மண்சரிவு – மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு..

வரக்காப்பொல நகரின் அருகில் உள்ள அங்கொட மலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மலையிலுள்ள அதிகளவான கற்கள் இன்று காலை முதல் சரிந்து வருவதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.…

விசேட செய்திவிளையாட்டு

நுவன் குலசேகர டெஸ்ட் போட்டிகலிலிருந்து ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக நுவன் குலசேகர அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் 4 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில்

நாடு முழுவதிலும் வைத்தியர்கள் இன்றைய தினம் நான்கு மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரையில் இந்தப்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லசந்த கொலை – ஆவணங்களை CIDயிடம் ஒப்படைக்க உத்தரவு

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைத் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் ஆவணங்களை, குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு  இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் இன்று(30)…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்துகம நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சன்ன மற்றும் நலீன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

இலங்கையின் பிரபல சிங்கள கலைஞர்களான சன்ன விஜேவர்தன மற்றும் நலீன் பெரேரா ஆகியோருக்கு பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அரச மருத்துவர்கள் நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு

அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31ம் திகதி நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நியமன பிரச்சினையை கருவாக கொண்டு இந்த பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முப்படைத்தடை

கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீருக்கு, கடற், விமான மற்றும் இராணுவப் படைகளின் முகாம்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. திருகோணமலையில், சம்பூர் பிரதேசத்தில்…