உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – சுஜித் மற்றும் புபுதுஜாகொடவுக்கு பிணை

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசற்துறை ஏற்பாட்டாளர் புபுதுஜாகொட மற்றும் அக்கட்சியின் உறுப்பினர் சுஜித் குருவிட்ட ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். UPDATE…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஹிங்குராங்கொட வான்படைக்கு சொந்தமான ஹெலி ஒன்று விபத்து

ஹிங்குராங்கொட  வான்படைக்கு சொந்தமான முகாமினுள் பயிற்சியில் ஈடுபாட்டிருந்த வான்படை ஹெலி ஒன்று சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

Update – பசில் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளருக்கு பிணை

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளர் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் ஜானாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க FCID முன்னிலையில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு சத்திர சிகிச்சை ஒன்றிற்காக ரூபா.2௦௦ மில்லியன் வழங்கியமை குறித்த விசாரனைக்காக முன்னாள் ஜானாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க நிதி மோசடி விசாரணைப்பிரிவில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மண்சரிவு எச்சரிக்கை – 390 பேர் வெளியேற்றம்

கொத்மலை, பெல்மதுளை மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, 390 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் தோட்டத்தில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – தாஜுதீன் கொலை – அனுர CID இனால் கைது

பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சற்றுமுன்னர் CID இனால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ராஜபக்ஷ நிதியத்தின் இருவர் FCID இனால் கைது

ராஜபக்ஷ நிதியத்தில் பணியாற்றி வரும் விலி கமகே மற்றும் ஆரியதிலக்க ஆகியோர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினாரல் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா ஒருதொட்ட பிரதேசத்தில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஹட்டன் – கொழும்பு வீதியில் பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்க கோரிக்கை

ஹட்டன் – கொழும்பு வீதியின் கித்துல்கல பகுதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை காரணமாக குறித்த வீதியின் பல…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமல் ராஜபக்ஷ FCID முன்னிலையில்

கல்கிஸ்ஸ, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடமொன்று நிர்மாணிப்பு குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ FCID முன்னிலையில் ஆஜர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அரநாயகவில் மற்றுமொரு பாரிய மண்சரிவு..

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பெரவிலகந்தவில் சற்றுமுன் மற்றுமொரு பாரிய மண்சரிவு ஏற்பட்டள்ளதாக அறியவந்துள்ளது. குறித்த அனர்த்தம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது. இந்தப்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பேஸ்லைன் வீதி அருகாமையில் பாரிய வாகன நெரிசல்

பேஸ்லைன் வீதி அருகாமையில் தற்போது பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கையினாலேயே குறித்த வாகன நெரிசல்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

23 திங்களன்று அரச விடுமுறை இல்லை

எதிர்வரும் திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெசாக் போய தினத்தை முன்னிட்டு எதிர்வரும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாளைய தினம் அனைத்து பாடசாலைகளும் விடுமுறை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளையதினம்(20) மூடப்படும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உலக செய்திகள்விசேட செய்தி

UPDATE – பயணிகள் 69 பேருடன் மாயமான எகிப்து விமானம் விழுந்து நொறுங்கியது

பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்த ஈஜிப்ட் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான MS804 ரக விமானம் வீழ்ந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விமானம் 59…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பினை அண்மித்த பகுதிகளில் மின்தடை

சீரற்ற காலநிலை காரணமாக கொலன்னாவ, சேதவத்த, கோகிலவத்த, சின்ஹபுற, ஒருகொடவத்த, கொடிகாவத்த மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்பிற்காக மின்தடை அமுலில் உள்ளதாக இலங்கை மின்சார சபை…