உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெள்ளநீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வத்தளை – அவரகொட்டுவ பிரதேசத்தில் வெள்ளநீரில் விளையாடிய இரண்டு சிறுவர்கள் பலியாகியுள்ளனர். 16 மற்றும் 9 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் வெள்ளநீர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

(UPDATE) – அரநாயக்க பகுதியில் சிக்குண்டவர்களில் 16 சடலங்கள் மீட்பு.

மாவனல்ல, அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களது 12 சடலங்கள், இன்று புதன்கிழமை (18) காலை மீட்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – கேகாலை, புலத்கோபிட்டிய மண்சரிவு – மூவரின் சடலங்கள் மீட்பு

இதுவரையில் மூவரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேகாலையில் ஏற்பட்ட மண் சரிவில் 16 பேரைக் காணவில்லை கேகாலை, புலத்கோபிட்டியவில் ஏற்பட்ட மண் சரிவில் 16…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புத்தளம் , தப்போவ பிரதேசத்தில் 200 பேர் வெள்ள நீரில் சிக்கி தவிப்பு

புத்தளம் , தப்போவ பிரதேசத்தில் சீரற்ற காலநிலை மற்றும் அடை மழை காரணமாக 200 பேர் வெள்ள நீரில் சிக்கி தவிப்பதாக  மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.  மீட்புப்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வடக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்

தலாவைக்கும் தம்புத்தேகமவிற்கும் இடையில் உள்ள புகையிரத  பாதை வெள்ளத்தினால் மூடப்டுல்ளத்தால் வடகிகின்  புகையிரத சேவைகள் தற்காலிகமாக மேலறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்தாக இலங்கை புகையிரத திணைக்களம்  அறிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரோஸி சேனாநாயக்கவின் மனு நிராகரிப்பு

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை மீள எண்ணி, புதிய பெறுபேறை வௌியிடுமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரோஹித ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

நீர் உட்புகுத்தல் விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, விசாரணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், நீர் உட்புகுத்தல் விழாவின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் மின்வெட்டு

நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக, மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அப்பகுதிகளுக்கு, மின்விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கு,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சீரற்ற காலநிலை – தரையிறங்க இருந்த 3 விமானங்கள் திருப்பியனுப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 3 விமானங்கள், திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு இருந்த மூன்று விமானங்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிலவுகின்ற காலநிலையால் அனர்த்தமா.. உடன் அழைக்கவும்..

நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை, கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அனர்த்தம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரங்களுக்கு, மழையுடனான…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மேர்வின் சில்வா FCID முன்னிலையில் ஆஜர்

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவில் சற்று முன்னர் பிரசன்னமாகியுள்ளார் கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று சம்பந்தமாக…

விசேட செய்திவிளையாட்டு

மஹேல மற்றும் டிராவிடுக்கு ICC சம்மேளனம் நியமனம்

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் மே 31ம் திகதி மற்றும் ஜூன் 01ம் திகதி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

களுத்துறையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ் குடைசாய்ந்ததில் சுமார் 19 பேர் படுகாயம்

களுத்துறை, நாகஸ் சந்தியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில், 19 பேர் படுகாயமடைந்த நிலையில், நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் ஐந்து பேர் பெண்களாவர். காயமடைந்தவர்களில்,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசிலினது மனைவி மற்றும் மகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தேஜானா ஆகியோர், மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும்…