UPDATE – பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஷ FCID இனால் கைது.. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ…
24×7 Around the Globe
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஷ FCID இனால் கைது.. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ…
களனி – உருகொடவத்த ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் ரயில் சமிஞ்சை கோளாறு காரணமாக பிரதான மார்க்க ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரயில் கட்டுப்பாட்டுப் பிரிவு…
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, வழக்கொன்றை…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ காவல்துறை நிதி குற்ற விசாரணை பிரிவினால் இன்றும்(11) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். CSN தொலைக்காட்சி ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும்…
எம்பிலிப்பிடியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உயிரிழந்த சுமித் பிரசன்ன எனும் இளைஞரின் நீதி மன்ற மருத்துவ அறிக்கை இன்று எம்பிலிப்பிடிய நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
கேகாலை, போகலையிலுள்ள சுரங்கமொன்றில் பணியாற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், தங்களது சம்பள உயர்வு மற்றும் ஊழியர் நலன்கள் என்பவற்றைக் கோரி, 1,670 அடி ஆழமான சுரங்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர், பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.…
மாத்தறைக்கும் காலிக்கும் இடையிலான புகையிரத சேவை நாளைய தினமும் இடம்பெற மாட்டாது எனபுகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுகொட பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகள்தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாகவே புகையிரத…
பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள மெஜஸ்டிக் சிட்டி அருகே பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு – காலி வீதியில் பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள மெஜஸ்டிக் சிட்டி கட்டிடத் தொகுதி தலைநகரின்…
மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட வரி திருத்தத்திற்கு அமைய, இந்த மாதம் முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான உள்ளக சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின்…
மாணவியை பகடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று(5) கைதுசெய்யப்பட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுவிக்குமாறு கோரி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டம்…
எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த 02 ஆம்…
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் பல்கழலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவை இரத்தினபுரியில் நிறுவ இருப்பதை…
றகர் வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் சாட்சிகளை மறைத்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள, நாரஹேன்பிட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு முன்னாள் பிரதானி, பொலிஸ் பரிசோதகர்…
நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று(03) இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோரின் சேவை, ஒரு வாரத்துக்கு…