உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மொறட்டுவ பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியில் பாரிய தீ

சற்றுமுன்னர் மொறட்டுவ பல்கலைக்கழக விஞ்ஞான கூடக் கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயணைக்கும் படையினர் களத்தில் உள்ளதோடு, குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. முழுமையான செய்திகளுக்கு எம்முடன்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

நேற்று செவ்வாய்க்கிழமை (03) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற களேபரம் காரணமாக, எம்.பி. தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நடாளுமன்றம் பரிந்துரை  செய்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற கைகலப்பு விவகாரம் – சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

பாராளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்புத் தொடர்பிலான  விசாரணை அறிக்கை சற்றுமுன்னர் சபாநாயகரிடம், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவினால்  கையளிக்கப்பட்டது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு அவசர சிகிச்சை பிரிவில்

இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் அவர் இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கட்டடம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

காலி மற்றும் மாத்தறைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. உணவடுன மற்றும் கடுகொடவுக்கு இடையிலான ரயில் பாதையில் பாலமொன்றின் புனரமைப்பு பணிகள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளு.உறுப்பினர் சந்தித் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே, அவையில் இன்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்த கருத்தினால் அவையில் அமைதியின்மை

முன்னாள் ஜனாதிபதியினது பாதுகாப்பு குறித்து அமைச்சர் சரத் பொன்சேகாவினது கருத்து குறித்து அமைச்சரவையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் சபாநாயகரினால் அவை 5நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மாலபே விவகாரம் – நாடுதழுவிய அரச மருத்துவர்கள் பணிபகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரிகள், இன்று(03) பகல் வேளையில் ஒரு மணி நேர பகிஷ்கரிப்பு எதிர்ப்பை மேற்கொள்ளவுள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மேன் பவர் சேவையாளர்களினால் பாரிய ஆர்ப்பாட்டம்

இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் மேன் பவர் சேவையாளர்கள் 21௦௦ பேரை நிரந்தர சேவையாளர்களாக மாற்ற வேண்டுமெனக்கோரி தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்கம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மே 23 அரச பொது விடுமுறையாக அறிவிப்பு

மே மாதம் 23ம் திகதி திங்கட்கிழமை அரச பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை வெசாக் போயா தினமானது மே 21ம் திகதி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

LTTE இனது முன்னாள் புலனாய்வுத்துறை பிரபா கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப்டினட் கேணல் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று(02) காலை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 46…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வடமாகாண முதலமைச்சர் சி.வி. உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ்

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட நால்வரை, ஆஜராகுமாறு  உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது. இம்மாதம் 12,13 மற்றும் 17ஆம் ஆகிய தினங்களிலேயே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடமாகாண முதலமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிஷாந்த விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக ஆஜராகினார். ஸ்ரீலங்கன் விமான சேவையில் நடந்துள்ளதாக கூறப்படும் பாரிய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புகையிரதம் தடம் புரண்டதால் வட புகையிரத மார்க்கத்தில் புகையிரதங்கள் தாமதம்

வடக்கு புகையிரத மார்க்கத்தில் பரசன்கஹவெவ-சாலியபுர ஆகிய இடங்களுக்கிடையில் ரயில் ஒன்று இன்று காலை தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக வட பகுதிக்கான புகையிரதங்கள் தாமதம் அடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன இன்று(29) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். ஸ்ரீலங்கா விமான சேவை, கேடரின் சேவையில் இடம்பெற்றுள்ள அரச சொத்து துஷ்பிரயோகம்…