உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குளியாப்பிடியில் மூன்று கைக்குண்டுகள் மீட்பு

குளியாப்பிட்டி – எப்பலதெனிய விகாரை சந்திக்கு அருகில் 3 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குளிர்கழி நிரப்பும் பாத்திரம் ஒன்றில் குறித்த கைக்குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு பாதையோரமாக இட்டுச் செல்லப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தாஜுடீனுடன் றகர் விளையாடிய மற்றுமோர் வீரர் திடீரென மரணம்

இலங்கையின் பிரபல மற்றுமோர் றகர் வீரரும் கண்டி றகர் அணியின் உறுப்பினருமான சஜித் மல்லிகாரச்சி திடீரென மரணமடைந்துள்ளார். மரணமடைகையில் அவருக்கு 37 வயதே ஆகின்றது. மரணத்திற்கான காரணம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வத்தளை வீதி விபத்தில் பிரதான வீதி பாரிய வாகன நெரிசலில்..

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாபோல, வத்தளை பகுதியில் இடம்பெற்ற விபத்தின் காரணமாகவே குறித்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…

விசேட செய்திவிளையாட்டு

சனத் ஜெயசூரிய தெரிவுக்குழுவின் தலைவராகவும் அரவிந்த ஆலோசகராகவும் நியமனம்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் விவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரம் சனத் ஜெயசூரிய கிரிகட் தெரிவுக்குழுவின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பனாமா முதலீடுகள் யாவும் சட்ட ரீதியானது – ரேமன் பொன்சேகா

பனாமாவிலுள்ள நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள நிதி, சட்ட ரீதியானது எனவும் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது எனவும் பனாமா மர்யா பொன்சேகா சட்ட…

விசேட செய்தி

மாணவர்களுக்கு மேலதிக சீருடைகள் வழங்க திட்டம்

கடினமான, மிகவும் கடினமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்காக வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி நாட்டில் 4471 பாடசாலைகளுக்கு மேலதிக சீருடைகள்…

விசேட செய்தி

பட்டாசுகளினால் ஏற்படக்கூடிய விபத்துக்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவும்!

பட்டாசுகளினால் ஏற்படக்கூடிய விபத்துக்களிலிருந்து சிறுவர் சிறுமியர்களைபாதுகாத்துக் கொள்ளுமாறு மகளிர் விவகார மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சந்த்ரானி பண்டார கோரியுள்ளார். பெற்றோர்கள் மற்றும் வயது வந்தவர்களிடம் அவர் இந்த…

விசேட செய்தி

அலரி மாளிகை சதித்திட்டம் தொடர்பான அறிக்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் சமர்பிப்பு

கடந்தவருடம் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இரவு அலரி மாளிகையில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பூரண விசாரணை நடத்தப்பட்டு சட்ட மாஅதிபர்…

விசேட செய்தி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருமலை வளாக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்ப்பிக்கப்படவுள்ளதாக…

விசேட செய்தி

மஹிந்தவுக்கு காட்டிய கருணை தேவைக்கு அதிகமானது- மைத்திரி

மக்களால் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி தோல்வியடையச் செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை இரண்டு ஹெலிக் கொப்டர்களில் பாதுகாப்பாக வீடு செல்ல வழியனுப்பிய சம்பவம் உலகிலேயே இலங்கையில் மாத்திரமே…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஸ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான விமானமொன்று பெங்கோக் விமான நிலையத்தில் அவசர தரையிரப்பு

பெங்கோக் விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான விமானமொன்று கோளாறு காரணமாக பயணித்த சில கணத்தில் பெங்கோக் விமான நிலையத்தில் அவசரமாய் தரையிரக்கப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டிப்பர் வாகனம் மற்றும் ரயில் மோதியதில் பலர் படுகாயம்

வனவாசல பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் புறக்கோட்டை – ரம்புக்கன ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. மேற்படி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வேலையில்லா பட்டாதாரிகளால் ஆர்ப்பாட்டம்

வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் பஸ்டியன் மாவத்தையில் இருந்து ஆரம்பமாகி ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்கின்றது. வேலையில்லா பட்டதாரிகள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாளை மறுதினம் முதல் இரட்டிப்பாகும் பஸ் கட்டணங்கள்.

தமிழ் – சிங்கள புத்தாண்டு சேவையில் 3,000 பஸ்களை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அந்த பஸ்கள் யாவும், 8ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

துறைமுக அதிகார சபையின் ஊழியர்களால் பாரிய ஆர்ப்பாட்டம்

துறைமுக அதிகார சபையின் ஊழியர்கள் இன்று(05) அதிகார சபையின் முன்றலில் பாரிய போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்தை துறைமுக அதிகார சபையும் அனைத்து ஊழியர்கள் சங்கமும் இணைந்து…