உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஹம்பாந்தோட்டை உப்பள தொழிலாளர்களினால் போனஸ் கொடுப்பனவு கோரி ஆர்ப்பாட்டம்

ஹம்பாந்தோட்டை உப்பள தொழிலாளர்களின் போனஸ் கொடுப்பனவு ரத்துச் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உப்பள ஊழியர்கள் பெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஹம்பாந்தோட்டையில் அரசாங்கத்துக்குச் சொந்தமான உப்பளம் ஒன்று அமைந்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமைச்சர் ஜோன் இற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய பசுமையான சுற்றுச்சூழல் சங்கம் தீர்மானித்துள்ளது. வத்தளை –…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

போர்ட் சிட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்ட போர்க்கொடி

கொழும்பு துறைமுகத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி, கொழும்பு துறைமுகத்திட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தால் இன்று(o4)  மாலை 3.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ள குறித்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கறுப்பு பண விவகாரம் – வெலேசுதா உட்பட்டோருக்கு மீள் விளக்கமறியல்

பல கோணங்களிலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்து, பண மோசடி குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா உட்பட…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிஷாந்த ரணதுங்க சென்ற வாகனம் விபத்து

நிஷாந்த ரணதுங்க அவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக  தகவல் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது, அனுராதபுர- திருகோணமலை வீதியின் ரத்மலே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

100 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் – சந்தேக நபர் கைது

கடல் வழியாக 110 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள்  கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்னிலை சோசலிக் கட்சி பாரிய போராட்டம்

முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) ஆதரவாளர்கள், புஞ்சி பொரளை பகுதியில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினுள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிறுநீரக வியாபார விவகாரம் – அறுவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது

அண்மையில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் எட்டு பேரில் அறுவருக்கு ஒரு பக்க சிறுநீரகம் மாத்திரமே இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களுடைய ஒருபக்க சிறுநீரகம் அகற்றப்பட்டிருப்பது கொழும்பு நீதிமன்ற…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரபல சிங்கள நடிகை சமனலி மற்றும் இந்திரசாபாவுக்கு பிடிவிராந்து

பிரபல சிங்கள திரைப்பட நடிகை சமனலி பொன்சேகா மற்றும் பாடகர் இந்திரசாபா லியனகே ஆகியோரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிறப்பிக்கப்பட்ட…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்

குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து கேகாலை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பிரஜையான குணரட்னம் கடந்த வருடம் இலங்கைக்கு வந்து, கேகாலை அக்குருவெல்லவில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தகவலறியும் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

தகவலறியும் சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவானது, கணணி மென்பொருள் பொறியியலாளர் இருவரினாலேயே நீதிமன்றிற்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு இணைந்திருங்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யாழ்.தனியார் காணியொன்றில் வெடிமருந்துகள் மீட்பு

யாழ்ப்பாணம் – சங்கிலியன் தோப்பு பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணி உரிமையாளர் நீர்பாசன பணிகளை மேற்கொண்டித்த போதே நிலத்தின் கீழ்…

உலக செய்திகள்விசேட செய்தி

62 பயணிகளுடன் எகிப்து விமானம் கடத்தல் (UPDATE)

எகிப்தின் அலெக்ஸான்டிரியாவிலிருந்து புறப்பட்டு கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்டு, சைப்ரஸின் லர்னாகா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி விமானத்தில் 60க்கு மேற்பட்டோர் உள்ளதாகவும்,…

உலக செய்திகள்விசேட செய்தி

அதிக உயிர்களை காவுகொண்ட பாகிஸ்தான் குண்டுவெடிப்பு – 60 பேரளவு பலி

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று(27) இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் லாகூரில் தென்மேற்கு பகுதியில் உள்ள குல்சான் – இ-இக்பால் பார்க்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிசிலியா கொத்தலாவலவுக்கு பிணை

கோல்டன் கீ வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவலவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பிரபல தொழிலதிபர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவிற்கு எதிராக நிதி மோசடி…