உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார இன்று(24) பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளனர். அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட நபர் என்ற அடிப்படையில் இன்று முன்னிலையாகவுள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உச்ச பாதுகாப்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று(22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருக்கின்ற…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிசிலியா கொத்தலாவலவின் விளக்கமறியல் நீடிப்பு

லலித் கொத்தலாவலவின் மனைவியான சிசிலியா கொத்தலாவலவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(21) ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் எதிர்வரும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதமருக்கு எதிராக ‘சிங்கள ராவய’ முறைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த வாரம், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட நடைபவனிக்கு எதிராக, பொலிஸ் மா அதிபரிடம் ‘சிங்கள ராவய’ அமைப்பு முறைப்பாடொன்றைச் செய்துள்ளது. இக்குறித்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

திங்கள் முதல் பாணின் விலையில் அதிகரிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து (21) பாணின் விலையை 3 அல்லது 5 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரிமா நிறுவனம் கோதுமை மா கிலோ ஒன்றின்…

உலக செய்திகள்விசேட செய்தி

ரஷ்யாவில் விமானம் வெடித்துச் சிதறியதில் 55 பேர் பலி

ரஷ்யாவில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வட்டாரங்கலினாள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளை டுபாய்(FlyDubai) விமான சேவைக்குச் சொந்தமான போயிங் 737-800 விமானமொன்றே இவ்வாறு…

விசேட செய்தி

மற்றொரு மின்மாற்றி தீப்பற்றியது; மீண்டும் மின்தடை ஏற்படுமா?

சற்று நேரத்திற்கு முன்னர் ஜாஎல – கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள மின்மாற்றி ஒன்று வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள உப மின் நிலையத்திலேயே…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமலிடம் FCID வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு(FCID) அழைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்று கொழும்பில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தெஹிவளை பகுதியில் வீடொன்றில் எரிந்த நிலையில் சடலங்கள்

தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதில் இவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று…

உலக செய்திகள்விசேட செய்தி

அரச ஊழியர்களை குறிவைத்து குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை சுமார் 15

பாகிஸ்தானில் அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர். மார்டானில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

சேயா சந்தொவ்மி கொலை – சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை (UPDATE)

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில், ஐந்து வயதுச் சிறுமியான சேயா சந்தவமி பக்மீதெனிய படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை விதித்து மீகமுவ நீதிமன்ற…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எம்பிலிப்பிடிய விவகாரம் – சடலம் தோண்டி எடுக்கப்படுகின்றது (PHOTOS)

எம்பிலிபிட்டியவில் பொலிஸாருடனான மோதலில் உயிரிழந்த இளைஞன் சுமித் பிரசண்ணவின் உடல் தற்போது மீண்டும் தோண்டி எடுக்கப்படுகிறது. குறித்த சடலத்தில் சந்தேகம் இருப்பதால் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

யோசித்தவுக்கு பிணை கிடைத்தது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

BIG Match இனை முன்னிட்டு கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

கொழும்பு நகரத்தினை மையப்படுத்திய பிரதான வீதியில் நிலவும் பெரும் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. குறிப்பாக பம்பலப்பிட்டி, கொள்ளுபிட்டி போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் வாகன நெரிசல்…