உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சம்பிக்கவின் ஜீப் வண்டியில் மோதுண்ட இளைஞனுக்கு நினைவு மீண்டது

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தில் மோதுண்ட இளைஞனுக்கு சுயநினைவு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. கடந்த வாரம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தில் மோதுண்டு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோதுமை மாவினது விலையில் அதிகரிப்பு

பிரிமா கோதுமை மா கிலோ ஒன்றின் விலை ரூபாய் 7.20 ஆல் அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கோதுமை தானியத்தின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உடுவே தம்மாலோக தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்பட்டு, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 60 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர மோசடி மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(11) காலை முன்னிலையானார். அது , ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தங்கொட்டுவையில் எரிந்த நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு

சிலாபம் தங்கொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை குறித்த இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மாகாநாயக்க தேரரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தம்மாலோக்க தேரருக்கு அனுமதி – பிணை குறித்து நாளை தீர்வு

காலமான அஸ்கிரிய பீட மாகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்சி தேரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய உடுலே தம்மாலோக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வாட் பிளேஸ் பகுதியில் பாரிய வாகன போக்குவரத்து நெரிசல்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால்  இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, வாட் பிளேஸ் பகுதியில் பாரிய வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு (UPDATE)

திவி நெகும திணைக்கள பண மோசடி குறித்த வழக்கிற்கு ஆஜராகியிருந்த பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திவி நெகும வழக்கிற்கு பசில் ராஜபக்ஷ…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எம்பிலிபிடிய விவகாரம் – சடலம் தோண்டல் பிற்போடப்பட்டது

பிரதே பரிசோதனைக்காக எம்பிலிபிட்டிய சுமித் பிரசன்னவின் சடலம் தோண்டுவது பிற்போடப்பட்டுள்ளது. இன்றைய தினம் குறித்த சடலம் தோண்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் பிரதே பரிசோதனை மேற்கொள்ளும் சட்ட மருத்துவருக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தம்மாலோக தேரர் கைது

உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. யானைக் குட்டியை தன்னகத்தே வைத்திருந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமலுக்கு எதிராக வழக்குத்தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட  8 பேருக்கு எதிராக பணச்சலவை குறித்த சட்டத்தின் கீழ் கொழும்பு மேலதிக நீதிவான்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரபல தொழிலதிபர் சிசிலிய கொத்லாவல புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிரபல தொழிலதிபர் சிசிலிய கொத்லாவலவை இன்று(09) காலை புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். கோல்டன் கீ நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்ள உடன்படிக்கை கைச்சாத்து

எயிட்ஸ் நோயினால் தந்தை உயிரிழந்ததை அடுத்து, AIDS என சந்தேகிக்கப்பட்டு பாடசாலை கல்வியை இழந்த குளியாபிட்டிய மாணவனை கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்வது தொடர்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் அகில…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு – NBTயில் மாற்றமில்லை

பெறுமதி சேர் வரியை (வெட் வரி) நூற்றுக்கு 15 வீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தேசத்தைக் கட்டயெழுப்பும் வரியில் (NBT)…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷிதவின் மீளாய்வு மனு குறித்த தீர்ப்பு எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்திவைப்பு

யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் மீளாய்வு மனு குறித்த தீர்ப்பை எதிர்வரும் 14ம் திகதி அறிவிக்கவுள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை…