உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அசாத் சாலி தனது மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியா ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் பதவியிலிருந்தும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டி.வி.உபுல் பிணையில் விடுவிப்பு (UPDATE)

தென் மாகாண சபையின் மீன்பிடி அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரை 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

உலகக்கிண்ண T- 20 தலைமைப்பதவி ஏஞ்சலுக்கும் சந்திமாலுக்கும் – அணியிலும் மாற்றம்

2016 T- 20   உலகக்கிண்ண போட்டியின் இலங்கை அணித்தலைவரினை ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் உபதலைவர் பதவியினை தினேஷ் சந்திமால் ஆகியோருக்கும் வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

2016/17ற்கானற்கான புதிய கிரிக்கிட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் 2016/2017ம் ஆண்டுக்கான கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி; தலைவராக அரவிந்த டி சில்வாவும், உறுப்பினர்களாக குமார் சங்ககார, ரொமேஷ் கலுவிதாரண,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெலிக்கட துப்பாக்கி சூட்டு சம்பவம் – வலையில் 26 வயது இளைஞர்

கடந்த சனிக்கிழமை வெலிக்கட சிறைச்சாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கர்ப்பிணி பெண்ணொருவர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாளை முதல் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் பின்வரும் தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமைச்சர் சம்பிக்கவிடம் பொலிஸ் விசாரணை

மீரிஹன பொலிஸ் குழு ஒன்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் இன்று(07) விசாரணை நடத்தவுள்ளது. கடந்த 28ஆம் திகதியன்று ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

AIDS நோய் என புறக்கணிக்கப்பட்ட மாணவனுக்கு ஜனாதிபதி பாடசாலை வழங்க உறுதி

AIDS நோய் தொற்றியுள்ளதாக போலி பிரச்சாரம் மேற்கொண்டதன் காரணமாக பாடசாலையை இழக்க நேரிட்ட சிறுவனின் தாயராருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(05) தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார். பிரதியமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கட்டான, கொச்சிக்கடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கட்டான, கொச்சிக்கடை பகுதியில் இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட  துப்பாக்கிப் பிரயோகத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த 41 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெலிக்கட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

வெலிக்கட, ஒபேசேகரபுரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா சந்தவ்மி பாலியல் கொலை வழக்கு – இம்மாத இறுதியில் இறுதித் தீர்ப்பு

கொட்டதெனியாய பகுதியில் சிறுமி சேயா சந்தவ்மி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் 15ஆம் திகதி வழங்கப்படும் என, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

18ம் திகதி முதல் 22ம் திகதி வரை கரையோர ரயில் சேவையில் தாமதம்

கொழும்பு கோட்டை – கல்கிஸ்ஸை இடைப்பட்ட புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பாலங்களுக்கான சீரமைப்புப் பணி மற்றும் புதிய பாலம் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதால் ரயில்வே போக்குவரத்து…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச் சூடு – சீ.ஐ.டி விசாரணை ஆரம்பம்

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து வெலிகடை சிறைச்சாலை நோக்கி சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்ற…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி கைது

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவியான ஷியாமலி பிரியதர்ஷனி பெரேரா இன்று(02) கைது செய்யப்பட்டார் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க சத்தியப்பிரமாணம்

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இவர் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக காணி…