உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மத்திய செயற் குழுவின் அவசர கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மத்திய செயற் குழுவின் அவசர கூட்டமொன்று இன்று(02) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

கொழும்பு திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், பல்கலைக்கழக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

செந்தில் தொண்டமானுக்கு நீதிமன்ற பிடியாணை

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே, இன்று(01) பிடியாணை பிறப்பித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மொழிகள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, ஹெலி விபத்து?

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, ஹெலிகெப்டர், பல்கேபெத்த பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஹெலியொன்று விபத்துக்குள்ளாகவில்லை என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இதேவேளை,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித ராஜபக்ஷ பதவியிலிருந்து இடைநீக்கம்

பணச்சலவை நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28)…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜகத் புஷ்பகுமார ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பாரிய மோசடிகள் சம்பந்தமாக கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (26) ஆஜராகியுள்ளார். அவர் இன்று காலை 09.00…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் (UPDATE)

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோரை எதிர்வரும் மார்ச் 10ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.   யோஷித உள்ளிட்ட ஐவரும் நீதிமன்றில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுங்க தலைமையகத்தின் இறக்குமதி பிரிவு அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில்

இலங்கை சுங்க தலைமையகத்தின் இறக்குமதி பிரிவு அதிகாரிகள் தமது அலுவலக கடமைகளில் இருந்து விலகி பணிநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுங்கத்தின் விசாரணைப் பிரிவுகள் பல இருந்த போதிலும்,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம்

அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைமையில் இன்று தாதியர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது கொழும்பு-7 இல் அமைந்துள்ள சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் ராஜபக்ஷவினால் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு

கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு இன்று செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நீதவான் நீதிமன்றமொன்றில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய வெலே சுதாவுக்கு பிரதான நீதவான் நிதிமன்றினால் பிணை

கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டிருந்த வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றினார்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இலங்கை வான் பரப்பில் கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியதா?.. தரையிறக்கப்பட்டதா..?

“project loon” என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குறித்த பலூன்களில் ஒன்று புசல்லாவ…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மின்சார சபையின் மனித வலு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது (UPDATE)

இலங்கை மின்சார சபையின் மனித வலு ஊழியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இன்று (17) நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமான இவர்களது ஆர்ப்பாட்டப் பேரணி கொள்ளுப்பிடியவிலுள்ள…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித உள்ளிட்டோரின் பிணை மனு – 29 ஆம் திகதி பரிசீலனை

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரின் பிணை மனுக்களையும் எதிர்வரும் 29ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை…