உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்

வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக புறக்கோட்டை ஓல்கொட் மாவத்தையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வேலையில்லாப் பட்டாதாரிகள் நடத்திய எதிர்ப்பு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பலபிடிய நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

சற்றுமுன்னர் பலபிடிய நீதிமன்றத்திற்கு முன்னாள் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த சம்பவத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயங்களுடன்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு நிபந்தனைகளுடன் பிணை

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில், கொழும்பு பிரதான நீதவான்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஞானசார தேரருக்கு மீண்டும் விளக்கமறியல் (UPDATE)

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரதான பொதுச் செயலாளர் கலகொட ஞானசார…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நௌசர் பௌசிக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல்

வர்த்தகர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசிக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித உள்ளிட்டோரின் விளக்கமறியல் தடை செய்யப்பட்ட சிறைச்சாலைத் தொகுதியாக பிரகடனம்

பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ மற்றும் மூவர் வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித ராஜபக்ஷ உட்பட உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

யோஷித ராஜபக்ஷ உட்பட உள்ளிட்டோருக்கு பிணை மறுப்பு. எதிர்வரும் பெப்ரவரி 25ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் அறிவித்துள்ளது. இணைப்புச் செய்தி  யோஷிதவை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கடும் பனிமூட்டம் – விமானங்கள் மத்தலயில் தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் தற்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இன்று குறித்த விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த மூன்று விமானங்களை மத்தலை விமான…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சபாநாயகர் தலைமையில் இன்று அரசியலமைப்பு சபை கூடுகின்றது

அரசியலமைப்பு சபை இன்று பிற்பகல் 4 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. புதிய சட்டமா அதிபரை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்ட மூன்று…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஞானசார தேரர், நீதிமன்றில் ஆஜர்படுத்த தயார் – நீதிமன்றம் பலத்த பாதுகாப்பில்

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுகாதார அமைச்சராக சுமித் பதவிப்பிரமாணம்

மேல் மாகாண சுகாதார அமைச்சராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சுமித் லால் மெண்டிஸ், பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

உலக செய்திகள்விசேட செய்தி

பீஜிங்கில் 6.7 ரிக்டர் அளவில் அதிவாகிய பாரிய நிலநடுக்கம் (PHOTOS)

பீஜிங்கில் இன்று காலை 03:30 மணியளவில் 6.7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி நிலநடுக்கமானது, பீஜிங் கௌசிங்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கைதாகிய சிசில் கொத்தலாவல வைத்தியசாலையில் அனுமதிப்பு

லலித் கொத்தலாவலவின் மனைவி சிசில் கொத்தலாவல வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்பிய போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். குடி வரவு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எம்பிலிப்பிட்டிய விவகாரம் – ஏ.எஸ்.பி.க்கு விளக்கமறியல்

எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை, 17ஆம் திகதி வரை…