உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

(FASTNEWS| COLOMBO) – பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சற்றுமுன்னர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது

(FASTNEWS| COLOMBO) – குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளது குழுவினால் தேசிய வைத்தியசாலையில் வைத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பிணை (update)

(FASTNEWS|COLOMBO) – காலி மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறியிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 இலட்சம் ரூபா சரீரி பிணை வழங்கி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வைத்தியசாலையில் அனுமதி

(FASTNEWS|COLOMBO) – இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சுகயீனமுற்று பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த அபயசேகரவின் மகனுக்கு விளக்கமறியல் (update)

(FASTNEWS| COLOMBO) – பொலிஸ் பிரபு பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இன்று(01) காலை கைதான புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – அனுராதபுரம் – தலாவ பிரதேசத்தில் இன்று(30) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் குறித்த…

உலக செய்திகள்விசேட செய்தி

துனிசியாவின் தலைநகருக்கு ISIS தாக்குதல்

(FASTNEWS | COLOMBO) – துனிசியாவின், டியூனிஸ் தலைநகருக்கு ஐஎஸ் அமைப்பினால் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. குறித்த தாக்குதலில் தற்கொலை குண்டுகள் இரண்டு செயற்பட்டுள்ளதாகவும்,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

(FASTNEWS| COLOMBO) – ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இன்று(27) வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இராணுவத் தளபதி பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில்

(FASTNEWS| COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கவிடம் சாட்சிகள் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைச்சர் கையொப்பம்

(FASTNEWS | COLOMBO) – ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று(26)…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

நாளை(26) 24 மணித்தியால நீர் விநியோகம் தடை

(FASTNEWS|COLOMBO)- நாளை(26) காலை 09 மணி முதல் 24 மணித்தியாலம் மஹரகம, கொட்டாவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களுக்கு நீர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபரினால் ஆலோசனை

(FASTNEWS| COLOMBO)- முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(FASTNEWS|COLOMBO) – இந்தோனேசியாவில் சற்றுமுன்னர் பண்டா (Banda) கடல் பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

18 ஆம் மற்றும் 19 ஆம் திருத்த சட்டங்களை நீக்க வேண்டும்

(FASTNEWS|COLOMBO) சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமாக இருந்தால் 18 ஆம் மற்றும் 19 ஆம் திருத்த சட்டங்களை நீக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களினால் வெற்றி

(FASTNEWS|COLOMBO)- இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று(21) இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 27வது போட்டி இலங்கை மற்றும்…