உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் அமைச்சர் பசில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்துள்ளார். காணி ஒன்றின் ஒப்பந்தம் தொடர்பில் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் நிதிக்குற்றப்புலனாய்வு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய கெஹெலிய

2011ஆம் ஆண்டு காணாமற்போன, முன்னணி சோசலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கரையோர ரயில் சேவையில் தாமதம்

பிரதான மற்றும் கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில் சேவைக்கான இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. சமிஞ்சை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறே இதற்கு காரணம் என…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தெற்கு அதிவேகப் பாதையில் செல்லும் தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

மஹரகமவில் இருந்து தெற்கு அதிவேகப் பாதையினூடாக காலி மற்றும் மாத்தறை நோக்கி புறப்படும் தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எமில் காந்தனுக்கான பிடியாணை இரத்து

தமிழீழ விடுதலை புலிகளின் உயர்மட்ட தலைவர் என்று கூறப்படும் எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தல்களை, மேல்நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது. எமில் காந்தன்,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஷிரந்தி ராஜபக்ஷ இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமல் வீரவன்ஸவின் மனைவியின் கையெழுத்தை கோருகிறது நீதிமன்றம்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் மனைவியான சஷி வீரவன்ஸவின் கையெழுத்து மாதிரியை பெற்றுத் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் பிரசன்னமாகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெலிக்கடைச் சிறைச்சாலை மேலதிகாரி திடீர் இடமாற்றம்?

வெலிக்கடைச்சிறை மற்றும் வெலிக்கடை வைத்தியசாலையின் மேலதிகாரியான அனுர ஏக்கநாயக்க அவர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஏக்கநாயக்க அவர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டமையாது, பொதுபல சேனா…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டின் மீனுக்கு 100 சதவீத வரி விதிப்பு

தகரத்தில் அடைக்கப்பட்ட டின் மீன் ஒரு கிலோகிராமுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கலபொட அத்தே ஞானசார தேரர் பிணை கோருகிறார்

சிறையில் வைக்கப்பட்டு பின்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலபொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை மனுவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளினூடாகவே இக்குறித்த மனு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிசாந்த விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

இலங்கை விமான சேவையில் நடைபெற்றுள்ள நிதிமோசடிகள் குறித்து அதன் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்கவிடம் சற்றுமுன்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக முன்னிலையாகியுள்ளார். (1ம் இணைப்பு )…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வேலை நிறுத்தப் போராட்டத்தில் தேசிய வைத்தியசாலை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் இன்று (28) காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக பாராமெடிக்கல் மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எம்பிலிபிட்டிய இளைஞனின் மரணம் – உயரதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் கட்டளை

பொலிஸாருடனான மோதலில் உயிரிழந்த எம்பிலிபிட்டிய இளைஞனின் மரணம் குறித்த சர்ச்சையில் ASP,HQI உள்ளிட்டோரை கைது செய்யுமாறு எம்பிலிபிட்டிய நீதிமன்ற நீதிபதியினால் கட்டளை

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

போராட்டக்களத்தில் கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள்

கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்யக்கோரியே இந்த…