உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்கமறியல்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 10ம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஞானசார தேரர் விளக்கமறியல் (UPDATE)

இன்று காலை சரணடைந்த பின் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  …

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மருதானை மக்கள் வங்கியில் தீ

மருதானை மக்கள் வங்கியில் தீ ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .வங்கியில் ஏற்பட்ட மின்சார  கசிவு காரணமாக இத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீ பரவாது…

உலக செய்திகள்விசேட செய்தி

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம்

சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் இன்று மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து உயரக்கிளம்ப முடியாமல் திணறியதால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஹபீஸின் இடத்திற்கு எம்.ஷரீப் தௌபீக்

அண்மையில் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸின் இடத்திற்கு எம்.ஷரீப் தௌபீக் (M.Sharif Thowfeek) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வரையறையற்ற பணிப்பகிஷ்கரிப்பில்

தீர்வொன்று கிடைக்கும் வரை தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஸ்ரீ லங்கன் சேவையின் முன்னாள் தலைவரிடமும் ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக அதன் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அவன்ட் கார்ட், ரக்னா லங்கா மோசடிகளில் முக்கிய சாட்சி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

அவன்ட் கார்ட் மற்றும் ரக்னா லங்கா மோசடிகளில் முக்கிய சாட்சியாக விளங்குபவர் என கருதப்படும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயசூர்ய இலங்கையிலிருந்து தப்பியோடியுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஊழல், மோசடி ஆணைக்குழுவின் முன்னிலையில் கோத்தபாய ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்றும் பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில்…

உலக செய்திகள்விசேட செய்தி

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் அதிரடி தாக்குதல் – பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்

பாகிஸ்தானின் பசா கான் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 3 ஆயுததாரிகளால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தாக்குதல்களில், குறைந்தது 15பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பல்கலைக்கழகத்தில் சுமார் 3,000பேர் இருப்பதாகவும் தப்பிவந்தோரின் கருத்தின்படி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமானார்

தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன, தனது 69ஆவது வயதில் காலமானார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக குணவர்தன…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குமார் குணரட்னத்தின் விடுதலை குறித்து பாரிய ஆர்ப்பாட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு –…

விசேட செய்திவிளையாட்டு

அஞ்சலோ மெத்தியூஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜர்

பணத்துக்காக கிரிக்கெட் போட்டியொன்றை காட்டிக்கொடுத்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், நிதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சற்று முன்னர் சென்றுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது. அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிக்கமைய சம்பள அதிகரிப்பு…