கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம்…
24×7 Around the Globe
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம்…
முதன் முதலாக இந்தோனேஷியா தலைநகரான ஜகார்தாவில் சற்றுமுன்னர் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சுமார் 6 குண்டுகள் வீசப்பட்ட நிலையில் தொடர்ந்தும் மக்கள் பதற்ற…
நாடளாவிய ரீதியிலான மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு பல்கலைகழக, மருத்துவபீடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000ற்கும் அதிகமான மாணவர்கள்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள்…
பணிப்பெண்ணொருவரைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூ, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜரானார். அவரை, கொழும்பு மேல் நீதிமன்றம்…
சட்டத்தரணி நுவன் போபகே மற்றும் கீர்த்திரத்ன பெரேரா ஆகியோர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். மீதொடமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக கடந்த 27ம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும்…
கடந்த பொதுத்தேர்தலின் போது நுவன் தரங்க என்பவர் மீது கம்பஹா நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தினார் என்று குற்றச்சாட்டப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன…
பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பூங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று(11) ஊர்க்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புதிதாக இடமாற்றம் பெற்று…
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்றைய தினமும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் ஆஜராகியுள்ளார். பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் இன்றும் கோத்தபாய…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாடாளுன்றில் நாளை (09) விசேட உரையாற்றவுள்ளனர். புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான யோசனைத் திட்டம் நாளை…
2004 – 2006ம் ஆண்டு காலப் பகுதிகளில், 412 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் பொருட்களை இலஞ்சம் மூலமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர்…
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை…
பெவிதி ஹன்ட என்ற சிங்கள பௌத்த அமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவ ஆனந்ததேரை தொலைபேசியில் அழைத்து…
மன்னார் – சின்னக்கடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை இன்று காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். சடலமாக…
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் அவரது தயாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம்…