உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மடகஸ்காரில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் படுகொலை

காலி – சோலையை சேர்ந்த பிரபல மாணிக்கக்கல் வர்த்தகரும் Arabesque Private Limited இனது பணிப்பாளருமான அப்துல் புஹாரி நயீம் ஹாஜி (56) மடகஸ்கார் நாட்டுக்கு வியாபார…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாக். பிரதமர் வருகை – கட்டுநாயக்க வீதியில் போக்குவரத்து குறைப்பு

இன்று மாலை 04.00 மணி முதல் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்புக்கு இடையிலான வீதியில், போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிஸ்ஸங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

எவன்காட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும்…

உலக செய்திகள்விசேட செய்தி

அவசரமாக தரையிறக்கத்தில் ஏர் கனடா விமானம் – 20 பயணிகள் காயம்

சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து கனடாவின் டொரண்டோ நகரிற்கு 332 பயணிகள் மற்றும் 19 விமானக்குழுவினருடன் புறப்பட்ட ஏர் கனடா விமான நிறுவனத்தின் AC088 என்ற விமானம் அவசரமாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமல் ராஜபக்ஷ கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜர்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஞாயிறன்டு வெளியிடும் சாத்தியம்

2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், ஞாயிறு(03) வெளியிடப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரீட்சைத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூன் மாதத்தில்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கலப்பு தேர்தல் முறை மூலம் எதிர்வரும் ஜூன் மாத முதல் வாரமளவில் இடம்பெறும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று அரசாங்கத்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ராணுவத்தினரை விடுவிக்குமாறு கோரி கம்மன்பில குழுவினர் ஆர்ப்பாட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணு வீரர்கள் சகலரையும் விடுவிக்குமாறு கோரி, கொட்டாவ போதிக்கு அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், ஜனாதிபதி ஆலோசகர் பெங்கமுவ…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நீர்விநியோக தொழிற்சங்க ஒன்றியம் வேலைநிறுத்தப் போராட்டத்தில்

மேலதிக கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல் 9 மணிக்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நீர்விநியோக தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இன்னும், பராமரிப்பு நடவடிக்கைகளில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டத்தில் விமான நிலைய ஊழியர்கள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய சம்பள தொடர்பான கோரிக்கைகளுக்கு இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் தீர்வை பெற்றுக்கொடுக்காவிடின் வேலைநிறுத்தப்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொதித்தெழுந்தது தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பொரளை – கெம்பல் பார்க்கிலிருந்து…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுயாதீன தொலைக்காட்சி நிதி மோசடி விவகாரத்திலிருந்து கெஹெலிய விடுதலை

சுயாதீன தொலைக்காட்சி நிதி மோசடி சம்பவத்துடன் முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிற்கு தொடர்பில்லை என தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்றும் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரசன்னமானார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சுயாதீன தொலைக்காட்சி ஊடாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டாரப்பகுதியில் வாகன நெரிசல்

பாராளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில், சமூர்த்தி ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தால், ராஜகிரிய, நாடாளுமன்ற வீதி மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.