மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னில்லையில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விஷேட ஆணைக்குழுவுக்கு சற்று முன்னர் வந்தடைந்தார்.
24×7 Around the Globe
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விஷேட ஆணைக்குழுவுக்கு சற்று முன்னர் வந்தடைந்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றுக்கின்ற சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ள திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த போராட்டத்தினால் லண்டன், பீஜிங், சிங்கபூர் மற்றும்…
றகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இராணுவ உயரதிகாரியான கெப்டன் திஸ்ஸவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் கெப்டன் திஸ்ஸ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள்…
எவன்காட் தலைவர் நிஷங்க சேனாதிபதியை நாளை(16) பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில்…
நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை(15) வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்த தொழிற்சங்கங்களில் பல, தங்களுடைய வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிமசிங்க,…
அரசாங்க ஊழியர்களுக்கு 10,000ரூபா கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல் மூன்று கட்டங்களாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி அடுத்த ஜனவரி…
பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி நாலக்க கொடஹேவா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனது பதவிக் காலத்தில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்புக்கு 50 இலட்சம் ரூபா…
வரவு- செலவு திட்டத்தை எதிர்த்து 150 தொழிற்சங்கங்கள் நாளை(15) நாடு தழுவிய அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளன. அரச, தனியார் மற்றும் அரச சார் துறைகளைச் சேர்ந்த…
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை பொலிஸ் நிதி குற்றங்கள் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி ஏழாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் தாஜுதீன் மரணம் தொடர்பான தெளிவான தீர்ப்பொன்று…
அரச சொத்துக்கள், சிறப்புரிமைகள் ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்தமை குறித்து வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹட்சன் சமரசிங்க அழைக்கப்பட்டுள்ளார். பாரிய ஊழல், மோசடிகளை…
சுயதொழில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினருமான மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஒருவரின் 50,000 ரூபா பெறுமதியான காசோலையை களவாடி பண எடுத்துக்கொண்டதாக…
இம்முறை வரவு-செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் உரிமைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் சங்கங்களின் ஒன்றியம் வேலைநிறுத்தப்…
களுத்துறையில் இன்று புதன்கிழமை காலை இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக 36 பேர் காயமடைந்துள்ளனர். களுத்துறை கட்டுகுருந்தை, பயாகல பிரதேசத்தில்…
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னிலை சோஷலிச கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டம்…