பொன்சேகா, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில்
ஃபீலட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சற்று முன்னர் சென்றுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யவே அவர் சென்றுள்ளார் என…
24×7 Around the Globe
ஃபீலட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சற்று முன்னர் சென்றுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யவே அவர் சென்றுள்ளார் என…
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி, புலனாய்வுப் பிரிவினால் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக நிசங்க சேனாதிபதி அழைக்கப்பட்டுள்ளார். ராஜித சேனாரட்ன உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கும் எதிராக…
இலங்கையின் திருகோணமலை கடல் பகுதியில் சில உடல்கள் மிதப்பதாகவும் அவை சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களாக இருக்க கூடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை…
2012ஆம் ஆண்டு இடம்பெற்ற ரக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் மரணம், கொலை என்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தாஜூதீன் கார் விபத்து ஒன்றின்…
2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளை உள்ளடக்கவில்லை என தெரிவித்து, அகில இலங்கை அரச உதவியாளர் உத்தியோகத்தர் சங்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமக்கு…
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு…
அரசாங்க வைத்தியர்கள் நாளை காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…
சவுதி அரேபிய தூதரகம் முன்பாக தேசிய சங்க சம்மேளனம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. சவுதி அரேபியாவில் இலங்கை பிரஜையொருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் உறுப்பினருமான சிவனேசத்துரை…
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான இருவழி விமான சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து…
ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சு, பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில், அதனை…
தனியார் பஸ் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சேவைக் கட்டணம், அதிகரிக்கப்பட்ட வரிப்பணம் மற்றும் புதிய வரி முறைமை ஆகியவற்றை இரத்துச் செய்யாவிடின், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம்…
வாஸ் குணவர்தனவின் மரண தண்டனை குறித்து வர்த்தகர் சியாமின் தந்தை வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இன்று காலை மரண சாசனம் எழுதி ரயிலின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் செந்தூரனின் இறப்பிற்கு நீதிகோரி யாழ்.பல்கலைக்கழக…
பாடசாலை கொப்பியில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மரண சாசனம் எழுதிவிட்டு, ரயிலின் முன் பாய்ந்து பாடசாலை மாணவன் ஒருவன் உயிரை மாய்த்துள்ளான். குறித்த சம்பவம்…