அமெரிக்காவின் அடுக்குமாடியில் பாய்ந்து வெடித்த ஹெலி
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள டேய்ட்டன் பகுதியில் இருந்து ஆர்கன் புளுட்டோன் சர்வதேச விமான நிலையம் நோக்கி தனியாருக்கு சொந்தமான ஹாக்கர் H25 ரக ஹெலிகாப்டர் ஒன்று…
24×7 Around the Globe
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள டேய்ட்டன் பகுதியில் இருந்து ஆர்கன் புளுட்டோன் சர்வதேச விமான நிலையம் நோக்கி தனியாருக்கு சொந்தமான ஹாக்கர் H25 ரக ஹெலிகாப்டர் ஒன்று…
ஏலவே தென்பகுதி அபிவிருத்தி அமைச்சராக பதவி வகிக்கும் சாகல ரத்னாயக்க இன்று புதிய அமைச்சுப் பொறுப்புக்கான சத்தியப் பிரமாணத்தை செய்து கொள்ளவுள்ளார். அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம்…
பிவிதுறு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று(9) பிரசன்னமாகியுள்ளார். இன்னும், அவுஸ்திரேலிய பிரஜையொருவருடன் கம்மன்பில மேற்கொண்டதாக கூறப்படும்…
திலக் மாரபன்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு. குறித்த இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (2ம் இணைப்பு) சட்டம்…
பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின்…
முன்னாள் கடற்படைத் தளபதி ஜயந்த பெரேரா, பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குறித்த ஊழல் மற்றும்…
அளுத்கம தனியார் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டாம் இன்று இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் சங்க செயலாளர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தனியார்…
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும், முன்னாள் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்சவும் கூட்டணி சேரவுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக்…
பாரிய மோசடி மற்றும் ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் அனுர விதானகமகே தற்போது வருகை தந்துள்ளார். மஹியங்கனை பிரதேசத்திற்குட்பட்ட அரச இடங்களை…
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினரான குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கேகாலை பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவரது கட்சி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மற்றுமொறு விமானம் தென்சூடானின் தெற்கு பகுதியில் உள்ள ஜுபா சர்வதேச விமான நிலையத்தின் அருகே விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது விபத்து. குறித்த விபத்தில் இதுவரை 40 சடலங்கள்…
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை விசாரணை செய்யவதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளது. அவரை எதிர்வரும் டிசெம்பர்…
இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும்…
பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார்…
கொழும்பில் இன்று(03) பாரியளவில் மாணவர் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சபையின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா…