சேயா கொலையின் சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியின் பாலியல் வன்புணர்வு படுகொலையுடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்படும் சமன் ஜயலத்தை, எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான்…
24×7 Around the Globe
ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியின் பாலியல் வன்புணர்வு படுகொலையுடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்படும் சமன் ஜயலத்தை, எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்ட குவைட்டில் இருந்து வந்த விமானம் திடீரென மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்னும், அதிக பணிமூட்டம் காரணமாகவே இந்த நடவடிக்கை…
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், HNDE மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து, கைது செய்யப்பட்ட 39 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். (2ம் இணைப்பு) நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது…
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாகைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (2ம் இணைப்பு) கோட்டை ரயில்…
கொட்டதெனியாவ சிறுமி சேயா சதேவ்மி கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த காவற்துறையின் தடுப்பில் இருக்கும் போது தாக்கப்படவில்லை என பொலிஸ்…
கொழும்பு – காலி வீதியின் அமெரிக்க தூதுவராலயத்திற்கு அருகில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரியாவில் இடம்பெறும் கொலைகளை நிறுத்துமாறும் கியூபாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குமாறும்…
ஸ்ரீலங்கன் ஏயார் லன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று முன்னெடுத்துள்ளது. இந்தக் குறித்த…
உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழு இன்று புதன்(28) கூடவுள்ளது. இன்னும், தொகுதிகளை நிர்ணயம் செய்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு…
இந்திய ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் சற்று முன்னர் 7.7 ரிச்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
பிரபல கலைஞர் ஜக்ஷன் அன்டனி பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக…
மேலும் முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான், சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார். அவர், ஆனந்த…
மாத்தறை- கொழும்பு தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பஸ் நடத்துநர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினாலேயே, இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டள்ளது.
கலாநிதி சரத் அமுணுகம அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக சற்று முன்னர் பதவிப்பரமாணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர் விசேட பணிகள் அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பரமாணம்…
கடந்த அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நாடாளுமன்ற நிகழ்ச்சித் திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் யோசனைக்கு அமைய திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2016ஆம்…
1.7 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான 111.54 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமாரவின் தங்கையான கம்பளை விதானகே…