உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொண்டையா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சிறுமி சேயா பாலியல் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா விவகாரம் – “கொண்டயா”வுக்கு விடுதலை

பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துனேஷ் பிரியஷாந்த என்றழைக்கப்படும் கொண்டையாவை,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

போதைப்பொருள் கடத்தல் மன்னன் சித்தீகிற்கு விளக்கமறியல் நீடிப்பு

மாபெரும் போதைபொருள் வர்த்தகரான மொஹமட் சித்தீக் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பாகிஸ்தானில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன் – கொண்டயாவின் சகோதரர்

துஷ்பிரயோகம் செய்யும்போது தனது முகத்தைக் கடித்த காரணத்தாலேயே கொட்டதெனிய சிறுமி சேயாவின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததாக கொண்டயாவின் அண்ணன் தெரிவித்துள்ளார். கொட்டதெனியாவ சிறுமி சேயா சந்தெவ்மியின் படுகொலை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா கொலையில் கொண்டையாவின் சகோதரரின் DNA சிக்கியது

கொடதெனியா பகுதியில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமி சேயாவின் கொலை வழக்கில் சமன் ஜெயலத்(கொண்டையாவின் சகோதரர்) என்பவரின் மரபணு குற்றத்துடன் ஒத்துப்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“வெலே சுதா”விற்கு மரண தண்டனை தீர்ப்பாகியது (Update)

பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(14)  இந்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாணயச் சுழட்சியில் களமிறங்கியது இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியானது காலி சர்வதேச மைதானத்தில் இன்று(14) ஆரம்பமாகியது. நாணயச் சுழட்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வர்த்தகர் ஷியாமின் கொலை வழக்கின் தீர்ப்பு நவம்பரில்!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவருடைய மகன் உட்பட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பம்­ப­லப்­பிட்டி வர்த்­தகர் மொஹமட் சியாம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைது செய்ய பிடியாணை

வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை காரணமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைது செய்யுமாறு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள், இன்று(12) முதல் 16ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மனையியல், நடனம், நாடகமும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நேற்று(11) கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“கொண்டயா”வினது வாக்குமூலம் ஆதாரமற்றது – ருவான் குணசேகர

குற்றவாளியென்று சந்தேகிக்கப்படுபவர், வாக்குமூலமளித்துள்ளதை மாத்திரம் கருத்திற்கொண்டு அவரை குற்றவாளியொன்று குறிப்பிடமுடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார் . ஒரு குற்றம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா விவகாரம் – தந்தையினை DNA பரிசோதனைக்கு உள்ளாக்க நீதிமன்றம் கோரிக்கை

சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குறித்த சிறுமியின் தந்தையின் டீ.என்.ஏ மாதிரியினை பரிசோதிக்குமாறு மினுவங்கொட நீதிமன்ற நீதிபதியிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிப்பு. மேலும் குறித்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனக பண்டார மீது இன்னும் இரண்டு கொலை குற்றச்சாட்டுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டாரவுக்கு எதிராக மேலும் இரண்டு கொலை குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினரால், நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டாபயவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை

ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில்…