உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா விவகாரம் – “கொண்டையா”வினது DNA ஒத்துப் போகவில்லை

சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான “கொண்டையா” எனப்படும் துனேஷ் பிரியஷாந்த என்பவரின் டீ.என்.ஏ குற்றத்துடன் ஒத்துப் போகவில்லை என, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலா ஒரு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

DNA பரிசோதனைக்காக ஜின்டெக் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்ட “கொண்டயா”வின் சகோதரர்

சிறுமி சேயாவினது பாலியல் வந்புனர்வுக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சமன் ஜெயலத் என்பவர் பொரளையில் உள்ள ஜின்டெக் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இவர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா கொலைக்கான பொறுப்பை கொண்டயாவின் சகோதரர் ஏற்பு

சேயா பாலியல் வன்புணர்வுக் கொலைக்கான முழுமையான பொறுப்பினை தான் பொறுப்பேற்பதாக “கொண்டயா” எனப்படும் பிரதான சந்தேக நபரின் சகோதரர் சி.ஐ.டி. இடம் கூறியதாக சி.ஐ.டி. நீதிமன்றில் தெரிவிப்பு.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று

2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் இன்று(5) வெளியிடப்படவுள்ளன. இதனைத் அறிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள் என,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

போதைப்பொருள் வர்த்தகர் சித்தீக்கின் விளக்கமறியல் நீடிப்பு

சர்வதேஷ ரீதியான போதைபொருள் வர்த்தகரான சித்தீக் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்தரினைத் தொடர்ந்து சுசிலிடம் விசாரணை

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வருகை தந்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச ஊடகம் ஒன்றில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா பாலியல் படுகொலை தொடர்பில் மாணவன் விளக்கமறியலில்

5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் பாலியல் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 17 வயதான பாடசாலை மாணவனை ஒக்டோபர் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜின் வாஸுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு குற்ற புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. பாரியளவிலான பல குற்றச்சாட்டுகளின் கீழ் பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“சேயா”வினது கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

கொடதெனியாவ, டமல்கமவில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்து உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், பதுவத்துகொட காட்டில் மறைந்திருந்த போது கைது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜின் வாஸுக்கு பிணை அனுமதி

பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை பிணையில் செல்ல கொழும்பு மேல்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணை ஆணைக்குழு மஹிந்தவுக்கு அழைப்பு

பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குவுக்கு இன்று(23) புதன்கிழமை சமுகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜினுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் ஒக்டோபர் 6ஆம் திகதி வரைக்கும் கொழும்பு கோட்டை மேலதிக நீதவானால் நீடிக்கப்பட்டுள்ளது. (riz)

விசேட செய்தி

50 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்ட பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று காலை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குழந்தை, மனைவியினை கடலில் தள்ளிவிட்டு கணவன் தலைமறைவு

கொஸ்கொட பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையினை கடலில் தள்ளிய சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நபர் ஒருவர் தனது மனைவி(34) மற்றும்…