உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு டளஸுக்கு அழைப்பாணை

பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும பாரிய மோசடி, ஊழல் மற்றும் அரச வளங்கள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜினுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இரு புதிய முதலமைச்சர்கள் நியமனம்

வெற்றிடமாக இருந்த மேல் மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு இசுரு தேவப்பிரியவும் (ஐ.ம.சு.கூ), வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தர்மசிறி தசநாயக்கவும் (ஐ.ம.சு.கூ) நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு…

உலக செய்திகள்விசேட செய்தி

சிரிய அகதிகளுக்கு புகழிடம் வழங்கும் பிரான்ஸ்

24 000 சிரிய அகதிகளுக்கு தமது நாட்டில் புகழிடம் அளிக்க நாம் தயார் என பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் சற்றுமுன் அறிவித்துள்ளார். (riz)

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வாஸ் குணவர்த்தனவுக்கு திடீர் சுகயீனம்

முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய அமைச்சரவை விவரங்கள் (Update)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்போது பதவியேற்றுக்கொண்டிருக்கின்றது… ரணில் விக்ரமசிங்க (ஐ.தே.மு)…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய மற்றும் துமிந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றும் சாட்சியம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகிய இருவருக்கும் இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்புவிடுத்துள்ளது. ரக்னா லங்க…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மலசலகூடத்தில் சிக்கிய பிரதமரின் கடிதங்கள்

மொரட்டுவ பிரதான தபால் நிலையத்திற்கு சொந்தமான மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கட்சியின்…

சூடான செய்திகள்விசேட செய்தி

நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

8ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது நாள் அமர்வு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் அவை நடவடிக்கைகள் 11.15க்கு சுமார் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதமரின் பிரேரணையை சபாநாயகர் ஏற்றார்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டுமென்ற பிரதமரின் பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

21 முஸ்லிம் எம்.பி.மார்களுக்கு அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா அறிவுரை.!

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா பாராளுமன்றத்துக்கு இம்முறை தெரிவாகிய 21 முஸ்லிம் எம்.பி.மார்களையும் (01.09.2015) கொழும்பில் சந்தித்து, அர்த்தபுஷ்டியான கலந்துரையாடல் ஒன்றை அவர்களுடன் நடத்தி, பல்வேறு பயனுள்ள…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

 ஜெயகுமாரி மீண்டும் கைது

கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி, நேற்று புதன்கிழமை (03) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (01) அவருக்கான இரண்டாவது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

தரிந்து கெளஷாலுக்கு பந்து வீசத் தடை விதிக்குமா ஐசிசி?

இலங்கை அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி வகையில் பந்து வீசுவதாக முறையிடப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தரிந்து கௌஷல்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கெஹெலியவுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க அனுமதி

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு இரும்பு கொள்வனவு செய்து நட்டத்தை ஏற்படுத்தினார் என்ற பெயரில் குற்றஞ்சாட்டி முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டிரான் அலஸை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடைப்பிறப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை விரைவில் கைது செய்யத் தடை விதித்து சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் விரைவில் கைது செய்யும்…