உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதி சபாநாயகர் – திலக்க சுமதிபால குழுக்களின் பிரதித்தலைவராக – செல்வம்

இலங்கையின் 8 வது நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் திலக்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் குழுக்களின் பிரதித்தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ITN தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் விசாரணைப் பிரிவில்

பாரிய நிதிமுறைகேடுகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் இன்று சமுகமளிக்குமாறு ஐடிஎன்(ITN) தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அநுர சிறிவர்த்தன அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கரு ஜயசூரிய’வுக்கு புதிய சபாநாயகர் பதவி

8வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று முன்னணிக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான விஷேட கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இன்று(31) காலை 09.00 மணிக்கு…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிசேட செய்தி

16 வயது மாணவியை காணவில்லை

பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மத்தியப்பிரிவைச் சேர்ந்த 16 வயது மதிக்கதக்க தவராஜ் சர்மிளா என்ற பாடசாலை மாணவியை கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என்று மாணவியின் தந்தை பொகவந்தலாவ…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சு.கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகின்றது

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் விஷேட கூட்டம் இன்று(28) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடுகின்றது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டமானது விஷேட கூட்டமாக நடைபெறவுள்ளது. இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சரணவின் விளக்கமறியல் நீடிப்பு

தேர்தல் காலத்தில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு. மேலும், அவரை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெள்ளை வான் ஆதாரங்களை சமர்பிக்க மேர்வினுக்கு நீதிமன்ற ஆணை

வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் வெள்ளை வான் கடத்தல் மூலம் காணாமல் போனவர்கள் தொடர்புடைய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மக்கள் தொடர்பாடல்  முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புதிய அரசில் அமைச்சர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முதலில் மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். வெளிவிகார அமைச்சராக மங்கள சமரவீர, நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்ஷ, புனர்வாழ்வு அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரே…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தேர்தலின் நிமித்தம் இடைநிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்

பொதுத் தேர்தலின் நிமித்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை மீள ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. அதற்கமைய நாளை (24) ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குமார வெல்கம மற்றும் சந்திரசேன நீக்கம்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம மற்றும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கியுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமல் வீரவன்ச FCID வசம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சற்று முன்னர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் FCID…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பொலிஸ் தலைமையகத்தில் உதயன் கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று வியாழன்(2௦) பொலிஸ் தலைமையகத்தில் பிரசன்னமாகியுள்ளார். வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக இவ்வாறு அவர் பிரசன்னமாகியுள்ளார். பொலிஸ்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஷி வீரவன்ச FCID விசாரணைப் பிரிவில்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தற்சமயம் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவுக்கு ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்கவென…