உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ. நியமிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சு.க.வின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (riz)

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயற்சித்த இருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 7.8…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஸ்கெலியாவில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மஸ்கெலியா, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ராணித் தோட்டத்தைச் சேர்ந்த 17 மற்றும் 19 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை

கல்குடா ஐக்கிய தேசிய முன்னனி ஆதரவாளர் ஓட்டமாவடி 03 சேர்ந்த தச்சு தொழிலாளியான சகோதரர் ஜமால்தீன் அமீன் வயது 35 அவர்கள் இன்று காலை 11.45 மணியளவில்…

சூடான செய்திகள்விசேட செய்தி

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 797 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 797 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதானவர்களில் 12 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. தேர்தல் சட்ட…

சூடான செய்திகள்விசேட செய்தி

வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

பொதுத் தேர்தலின் நிமித்தம் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று (16) காலை 7.30 இற்கு ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. மாவட்ட…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இன்று நள்ளிரவின் பின் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர், தேர்தல் விதிகளை மீறி பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் குறிப்பிடுகின்றார். தேர்தல்…

விசேட செய்தி

தேர்தல் ஆணையாளரிடம் இருந்து முகநூல் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

2015.08.17 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் 2015.08.14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றது அதனைத் தொடர்ந்து 15, 16…

உலக செய்திகள்விசேட செய்தி

சீனத் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து – இதுவரை 17 பேர் பலி

சீனாவின் தியான்ஜின் நகரின் துறைமுக பகுதியில் உள்ள ஆபத்தான கெமிக்கல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சுமார் 17 பேர் உயிரிழந்தனர், 400க்கும் மேற்பட்டோர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொள்ளுப்பிட்டி ரயில் நிலைய அருகாமையில் ஆணின் சடலம் மீட்பு (video)

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமல்,விமல்,சஷி தேர்தலுக்கு முன் விசாரிக்கத் தடையுத்தரவு

ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை, அரசியல்வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் எதுவும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ,…

விசேட செய்தி

அரசியல்வாதிகள் இன்று முதல் தேர்தல் வரை அரச வைபவங்களில் கலந்துகொள்வதற்கு தடை

அரசியல்வாதிகள் இன்று முதல் தேர்தல் வரை அரச வைபவங்களில் கலந்துகொள்வதற்கு தேர்தல் ஆணையாளர் தடை விதித்துள்ளார். இதன்படி எந்த வேட்பாளரும் மாகாணசபை , உள்ளூராட்சி சபைகளின் புதிய…

விசேட செய்தி

மனித உரிமை மீறல்களை ஆராய விசேட குழு

பொதுத் தேர்தல் காலப்பகுதியில் மனித உரிமைகள் மீறப்படுமாயின் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமலுக்கு FCID அழைப்பாணை

பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவினரால் எதிர்வரும் புதன்கிழமை (12) அன்று ஆஜராகும்படி, தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள்…