உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வஸீம் தாஜுதீன் கொலைக்கும் நமது குடும்பத்திற்கும் தொடர்பில்லை – நாமல்

2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் கொலைத்தொடர்பில் தன்னுடைய குடும்பத்துக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி

பண்டாரவளை எடம்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு தீவிரம் அடைந்ததில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அதிரடி அறிவிப்பு: இனவாத கட்சிகளை தடை செய்ய எண்ணியுள்ளேன்-தேர்தல் ஆணையாளர் –

சில அர­சியல் கட்­சிகள் மதத்­தையும், இனங்­க­ளையும் அவ­ம­திக்கும் வகையில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக தனக்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக தெரி­வித்த தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தபால் மூலம் வாக்களிக்க முடியாது போனவர்களுக்கு நாளை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்ற மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் திகதிகளில் வாக்களிக்க முடியாது போன வாக்காளர்கள் நாளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வஸீம் தாஜுடீனின் சடலத்தினை 10ம் திகதி தோண்ட நீதிமன்ற உத்தரவு

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என இன்று வியாழக்கிழமை(6) இறுதி தீர்ப்பை அறிவிப்பதாக புதுக்கடை 3ம் இலக்க…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பயணப் பையிலிருந்த சடலம் குறித்து சந்தேகநபர் கைது

கொழும்பு, அனுராதபுர பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில் பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சடலமாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வத்தளையில் நபரொருவர் வெட்டிகொலை

வத்தளை பிரதேசத்தில் இன்று அதிகாலை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பிறிதொரு நபருடன் சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நான்கு பேரால்…

விசேட செய்தி

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

துளையிலிருந்து கொழும்பு வரை சென்ற ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். வட்டகொடை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜின் வாஸின் மனு ஆகஸ்ட் 1௦ வரை ஒத்துழைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன சார்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புளுமென்டல் துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு உயிர் பிரிந்தது

கொழும்பு – புளுமென்டல் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை(31) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புளச்சிங்கள நிரோஷன் சம்பத்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் வசந்த பெரேராவை மாத்தளை பொலிஸார் சற்று முன்னர் கைது செய்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில்,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி [Images Inc..]

கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று நள்ளிரவு தொடக்கம் ரயில் வேலைநிறுத்தம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இக்குறித்த வேலை நிறுத்தமானது, இன்று (3௦)…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கண்டி – யட்டிநுவர பிரதேச சபை முன்னாள் தலைவர் துஷிதகுமார கைது

கண்டி – யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஊடகத்துறை பிரதியமைச்சர் இராஜினாமா

குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சருமான சாந்த பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்வதாக சற்றுமுன்னர் தமது இல்லத்தில் வைத்து அறிவித்துள்ளார். அண்மையில்…