விசேட செய்தி

தாலிபான் தலைவர் முல்லா ஒமர் கொல்லப்பட்டார் – தாலிபான்

தலிபான் தலைவர் முல்லா ஒமர், தலிபான் தளபதிகளான. முல்லா அக்தர் முகமது மன்சூர் மற்றும் குல் அக்ஹா ஆகியோரால் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டதாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புறக்கோட்டையில் பயணப்பையில் சடலம் மீட்பு

கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த பஸ்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புறக்கோட்டையில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள் எரிவு

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வியாபார நிலையமொன்றில் திடீரென தீப்பரவியுள்ளது. நேற்றிரவு ஃபேன்ஸி பொருட்கள் (Fancy goods) விற்பனை செய்யும் கடைத்தொகுதி ஒன்றில் பரவிய தீயினால் 06 விற்பனை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஸ்ரீ.சு.கட்சியிலிருந்து ஐவர் இடைநீக்கம்

அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரனதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தண, எஸ்.பி. நாவின்ன மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் வெடிகுண்டு மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விமானப்படைத் தளத்தில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்குண்டு, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“உக்குவா” கொலையில் சிக்கினார் சந்தக நபர்

தங்கல்லை பள்ளிக்குடா பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்தவர் என அடையாளங்காணப்படும் இந்திக பிரசன்ன அல்லது உக்குவா என்று அழைக்கப்படும் நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாரத லக்ஷ்மன் கொலையின் 3வது பிரதிவாதிக்கு விளக்கமறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பிலான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக பெயர்குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபரை ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16பேருக்கு காயம்

கொழும்பு 07, டொரிங்டன் சதுக்கத்தின் அருகில் இன்று காலை பஸ் மற்றும் ஜீப் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது பஸ் வண்டியில் பயணித்த…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தேர்தல் சுவரொட்டிகளுடன் போலியான இராணுவ இலக்கத்தை கொண்ட கெப்ரக வாகனங்கள் கைது

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரின் பெயர் மற்றும் இலக்கத்துடன் ஒரு தொகை தேர்தல் சுவரொட்டிகளை போலியான இராணுவ இலக்கத்தை கொண்ட கெப்ரக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தடை உத்தரவினை வாபஸ் வாங்கினார் சுஜீவ

மத்திய வங்கி பிணை முறியுடன் தொடர்புடைய கோப் உபகுழு அறிக்கையை வெளியிட பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இரு பேரூந்துகள் நேருக்குநேர் மோதியதில் 6பேரின் நிலை கவலைக்கிடம்

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 40ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேரினது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொஸ்கம…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜினுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தவை ஆகஸ்ட் ௦4 வரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். (riz)

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பஸ் குடைசாய்ந்ததில் பாடசாலை மாணவர்கள் 2௦ பேருக்கு காயம்

அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெம்மாதகம திக்பிட்டிய பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று வயலில் குடை சாந்ததில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை (21)…

விசேட செய்தி

பிரசன்னவுக்கு நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவு அழைப்பானை

மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு…

விசேட செய்தி

மூவேந்தர்கள் பிரதி அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகல்

பிரதி அமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன மற்றும் எரிக் வீரவர்த்தன ஆகியோர் பிரதி அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். (riz)