விசேட செய்தி

செயற்பாட்டுக் குழுவின் தலைவராக மஹிந்த நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.…

விசேட செய்தி

ஜனாதிபதியிடமிருந்து இன்று மாலை விஷேட அறிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மாலை 5 மணிக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (riz)

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டளஸ் மற்றும் மனோஜின் வேட்பு மனுக்கள் உயர் நீதிமன்றம் செல்கிறது?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்தறை மாவட்டத்தில்  தாக்கல் செய்துள்ள வேட்புமனு பட்டியலில் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன ஆகியோரின் பெயர்கள்…

விசேட செய்தி

ரமழான் நிவாரண உதவி – கடும் நெரிசலில் சிக்கி 23 பேர் பலி

வங்கதேசத்தில் நிவாரணப் பொருட்களை பெறுவதற்காக குவிந்த மக்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெருக்கடியில் சிக்கி 23 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வங்கதேசத்தின் மைமென்சிங் நகரில் ரமழானை…

விசேட செய்தி

வேட்புமனுவில் கைச்சாத்திட்டார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்புமனுவில் மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஐந்து நாடுகளுக்கு புதிய தூதுவர்கள் நியமிப்பு

ஐந்து நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.ஸ்கந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டொக்டர் ஏ.எஸ்.யூ.மென்டிஸ் பஹ்ரேனுக்கான தூதுவராகவும் ஏ.ஜவாட் கனடாவுக்கான…

விசேட செய்தி

அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதல்

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் சும்தார் விமானபடை தளத்தில் எப். 16 , மற்றும், செஸ்னா என்ற ரக போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு .கொண்டிருந்தன. வானில்…

விசேட செய்தி

உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு பிணை

உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூ, கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் சரணடைந்துள்ளார். சட்டத்தரணிகள் சகிதமே சரணடைந்திருந்தார். தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பணிப்பெண் மீது…

விசேட செய்தி

ஜனாதிபதி ஐ.ம.சு.கூ தலைமைகளுடனான விஷேட சந்திப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார். இக்குறித்த சந்திப்பானது, விஜயராம மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று பிரதமர் தலைமையில் சிறிகொத்தவில் விசேட கூட்டம்

இன்று (7) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விஷேட சாந்தி போன்று கூடவுள்ளது. இக்குறித்த சந்திப்பானது, சிறிக்கொத்தவில் காலை 1௦ மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், கட்சியின் முன்னாள்…

விசேட செய்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஐ.ம.சு.கூ சார்பில் வேட்புமனு வழங்கத் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொடகனந்த இரட்டைக் கொலை வழக்கில் பிணை மறுப்பு

கஹவத்தை, கொடகனந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பில் மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொக்குகமகே ஹேவாகே தர்ஷன என்றழைக்கப்படும் ராஜூ மற்றும் அவருடைய மனைவியான ரஷிகா சாந்தனி…

விசேட செய்தி

மத்திய பிலிபைன்ஸில் படகு கவிழ்ந்ததில் 36 பேர் பலி

மத்திய பிலிப்பைன்ஸ் தீவில் படகொன்று கவிழ்ந்ததில் சுமார் 36 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் காணாமல் போயுள்ளதாக கடலோரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கடலோர காவற்படை…

விசேட செய்தி

முதலில் எஸ்.எம்.எஸ் இனைக் கண்டுபிடித்தவர் மரணம்

எஸ்.எம்.எஸ் என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகள் செல்போன்களில் மிக சர்வ சாதாரணமாக அனுப்பப்படுகின்றன. அது போன்று எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறையை முதன்முறையாக மட்டி மக்கொனென் என்பவர் கண்டுபிடித்தார். 63 வயதான…

உலக செய்திகள்விசேட செய்தி

இந்தோனேஷியாவின் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 30 பேர் பலி

இந்தோனேஷியா ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சுமாத்ரா தீவு அருகே விபத்துக்குள்ளானதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்…