க.பொ.த.உயர்தரப் பரீட்சை கால மற்றம்
க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கான புதிய கால அட்டவணைப்படி ஆகஸ்ட் 4 – 13 வரையிலும், ஆகஸ்ட் 24 தொடக்கம் நவம்பர் 8 வரையிலும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை ஆகஸ்ட்…
24×7 Around the Globe
க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கான புதிய கால அட்டவணைப்படி ஆகஸ்ட் 4 – 13 வரையிலும், ஆகஸ்ட் 24 தொடக்கம் நவம்பர் 8 வரையிலும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை ஆகஸ்ட்…
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெறவிருக்கும் க.பொ.தராதர உயர்தரப் பரீட்ச்சைக்குரிய நேர அட்டவணையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், ஆகஸ்ட் 14 முதல் 21 வரையிலான பாடங்களே…
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் விமான சேவைக்கு…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே இணக்கத்தை ஏற்படுத்தவென அமைக்கப்பட்ட விசேட குழு இன்று வியாழக்கிழமை (25) மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரதுங்க…
பாராளுமன்றம் நாளை (25) கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் பி.ஹெரிசன்…
அரசியலுக்குள் பிரவேசித்தது தொடக்கம் இன்று வரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெறச் செய்ய பலர் தனியாகவும்…
அதிவேகமாக பயணிக்கும் பஸ் வண்டிகளை ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிந்து அவற்றை செலுத்திய சாரதிகளை கண்டுபிடிக்க உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைக்கு 1,800…
20ம் சட்ட திருத்தம் தொடர்பான தேர்தல் முறைமை திருத்தச் சட்டமூல ஆவணம் இன்று தமக்கு கிடைக்கப்பெறும் என அரச பதிப்பகம் தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் விடுக்கவென 20ம்…
இன்னும் 2 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்குமென நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வென்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரண்டு…
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்தார். வைத்தியசாலையின் பிரதான கட்டிடத் தொகுதி தொடர்பில் அவதானம் செலுத்துவதற்காக அமைச்சர் வைத்தியசாலைக்கு…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தி எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்தறையில் பொதுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் 4 அமைச்சர்களும் 75…
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே, அப்துல் கலாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இலங்கை…
பாராளுமன்றக் கலைப்பு பற்றியும் பொதுத் தேர்தல் பற்றியும் முதலில் ஐக்கிய தேசியக் கட்சியே பேசியது. எனினும், எமது சிறுபான்மை அரசாங்கம் நீடித்திருப்பதற்கு ஐ.ம.சு.மு.வே காரணம். அந்த வகையில்…
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு…